முதியவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சல் ஏற்பட்டு மடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் 54 வயதுடைய முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த முதியவர் அந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
