திண்டுக்கல்லில் அரசு அறிவித்த உணவு வழங்கப்படவில்லை என்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கொரோனா நோயாளிகளுக்கான உணவு பட்டியலின்படி தினமும் காலை கஷாயம், மிளகுப்பால், மதிய உணவு, இரவு உணவு ஆகியவை முறைப்படி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]
