அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறநிலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குமாறு அறநிலைத்துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வைத்து உணவு தயாரிக்கபட்டுஅந்த உணவானது அறநிலைதுறை பணியாளர்கள் மூலமாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை […]
