கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் நிவாரண நிதியுதவி கேட்டு மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவிவரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் […]
