Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்து கொடுங்கள்… தொழிலாளர் நல சங்கத்தினரின் பெட்டிஷன்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை …!!

கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் நிவாரண நிதியுதவி கேட்டு மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவிவரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் […]

Categories

Tech |