நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் கடுமையாக பரவி வந்த நிலையில் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் நடுத்தர மக்களுக்கு பொருளாதாரத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகரிக்க தொடங்கியது. அப்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையின் காரணமாக […]
