திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 233 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் போலீஸ் ஏட்டு மற்றும் 78 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக […]
