டோங்கா நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. டோங்கா நாடு, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்த ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருந்தது. இங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். எரிமலை வெடிப்பால் பாதிப்படைந்த இந்நாட்டில் தற்போது 5 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு முதல் தடவையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகள் கொரோனாவுடன் போராடி கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கொரோனா தொற்று இல்லை. இதில் டோங்கோ, நாடும் இருந்தது. […]
