Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 421 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 15 கொரோனா தொற்று […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]

Categories
உலக செய்திகள்

நேற்று மட்டும் 1,36,752 பேருக்கு கொரோனா…! 2 நாளில் 2,72,335 பேர் பாதிப்பு …!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளின் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது. அங்கு 2,089,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 116,034 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. ரஷ்யா,UK ,ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கொரோனாவால் கதிகலங்கி போய்யுள்ளன. உலகம் முழுவதும் 75,97,430 பேர் கொரோனாவால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்து உயிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் அயனவரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேத பரிசோதனை மையத்தில் வைக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி 79 வயது முதியவர் கொரோனோவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1,386 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 732 பேர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் அரசு தேர்வுத்துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. டிபிஐயில் தேர்வுகள் இயக்கக உதவியாளர் உட்பட 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.தேர்வு மையங்களுக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“கொரோனா” நேற்று மட்டும் 16 பேர் பாதிப்பு…. மாவட்ட நிர்வாகம் தகவல்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் படப்பை முருகதம்மன் பேட்டை அடுத்த அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் 35 வயதுடைய வாலிபர், மணிமங்கலம் பகுதியில் வசித்து வரும் 64 வயது வயதுடைய முதியவர், சோமங்கலம் பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண் உட்பட காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதிலும் நேற்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு புதிதாக கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 90ஆக உயர்வு!

புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் முதல் முதலாக டெல்லியில் இருந்து திரும்பிய மாஹே பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடந்து அப்பகுதியை சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 33 பேராக அதிகரித்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி!

வடசென்னையில் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னையில்தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பும் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வடசென்னையில் தொற்று பரவலை […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே ஊடங்கில் தளர்வுகள் அறிவிக்க கூடாது – முதல்வர் பழனிசாமி உத்தரவு!

மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே நோய் பரவுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாமல் பார்த்துக் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி… 1,000ஐ நெருக்கும் பாதிப்பு! 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 989ஆக உயர்ந்துள்ளது.  செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 933 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 403 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 519 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  செங்கல்பட்டில் இதுவரை கொரோனா பாதித்த […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு – சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்!

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கியானது 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது; சமூக பரவலாக இல்லை – முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணை திறப்பு, குடிமராத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம் என கூறியுள்ளார். மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது, […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு கவுந்தபாடியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட வேண்டாம் – ஆட்சியர் கதிரவன்!

ஈரோடு கவுந்தபாடியில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றால் மக்கள் அச்சப்பட என ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரோடு, திருவாரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து சற்று மீண்டு வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – மாவட்ட ஆட்சியர் கதிரவன் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை என்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 […]

Categories
கோயம்புத்தூர் சென்னை திருவண்ணாமலை மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் – சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா…?

தமிழகத்தில் சென்னை,கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் பரிசோதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளன…! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலைக்கு சென்று விட்டதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நான்கு கட்டங்களைக் கொண்ட கொரோனா பரவலில் முதல் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும். இரண்டாம் கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று வைரஸ் பரவுகிறது. 3ம் கட்டத்தில் வெளிநாடு செல்லாதவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களோடு எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் சமூக தொற்றாக வைரஸ் பரவும். […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 284ஆக உயர்வு!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது. அதில் 35 ஆண்கள், 25 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் காய்கறி வியாபாரிகள் என தகவல் வெளியாகியுள்ளது. 80க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. கோயம்பேடு சென்று திரும்பிய நபர்கள் […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 42ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை […]

Categories
சிவகங்கை

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை… பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – ஓபிஎஸ் வேண்டுகோள்!

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸை வெற்றி கொள்ள நாம் நடத்தும் போரில் பொதுமக்கள் அரசுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். மக்களின் உயிரை காக்க தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது உழைத்து கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது என அவர் கூறியுள்ளார். மக்களின் வேதனைகளை நீக்க வேண்டும், அதனால் ஏற்படும் சோதனைகளை மாற்ற வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இல்ல… வீட்டுக்கு போங்க… அனுப்பிய பின் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு புது சிக்கல்…! ”AC மூலம் கொரோனா” மீண்டும் அதிகரிக்கும் தாக்கம் ..!!

கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை […]

Categories
உலக செய்திகள்

சீனாவை ”களமாடும் கொரோனா” புது மாகாணத்தில் பரவல் – அதிர்ச்சி

மீண்டும் சீன மாகாணத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியதால் இது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, ஜியா பகுதியில் இருக்கும் மக்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறு தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பயணம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்துவதும் உடலின் வெப்பநிலையை […]

Categories
தேசிய செய்திகள்

54 மாவட்டங்களில் 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை – லாவ் அகர்வால்..!

54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் மாஹே மாவட்டத்திலும், கர்நாடக மாவட்டம் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று  ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினசரி நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை […]

Categories
தேசிய செய்திகள்

துணிந்து போராடுவோம்… அமெரிக்கா, ஜப்பானை விட இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைவு..!!

இந்தியாவில் 24 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சராசரியாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால், ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவர்க்கு தொற்று உறுதியாவதாகவும் விளக்கியிருக்கிறார். அமெரிக்காவை  பொருத்த வரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கோவிட் -19 இருப்பது நிரூபணமாகியுள்ளது. நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் இந்தியாவில் 3 சதவீதமாக கட்டுப்படுத்த பட்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் கொடுங்க வேலை பாக்குறோம் – அமெரிக்காவில் செவிலியர்கள் சஸ்பெண்டு…!!

கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல்… ஏசி மூலம் 3 குடும்பத்தினருக்கு பரவிய கொரோனா!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏசி மூலம் 3 வெவ்வேறு குடும்பத்தினருக்கு பரவியது தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த  வைரஸ் குறித்து சீனாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட மூன்று வெவ்வேறு குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாங்சு பகுதியில் இருக்கும் ஹோட்டலில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மற்ற இரண்டு குடும்பத்தினர் அங்கு […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் : ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சியில் அத்தியாவசிய பொருள் வாங்கும் அடையாள அட்டை மே 3 வரை செல்லும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,204 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. திருச்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார். திருச்சியில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அதுக்கு மட்டும் கொரோனா வந்துடுச்சு உலகிற்கு பேரழிவு தான் – எச்சரிக்கும் ஆய்வாளர் …!!

மனிதர்களிடம் இருந்து வவ்வால்களுக்கு கொரோனா பரவினால் அது பெரும் அழிவைக் கொடுக்கும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்துள்ளார்கள்  அறிவியலாளர்கள். இதுகுறித்து உயிரியலாளர்  வில்லிஸ் கூறியதாவது கொரோனா மனிதனிடம் இருந்து வவ்வால்களுக்கு பரவ கூடாது. […]

Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 நாட்கள் கொரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோடு இளைஞன்… குணமடைந்து வீடு திரும்பினார்..!!

19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 601 நபருக்கு கொரோனா தொற்று; 58 பேர் கவலைக்கிடம் – அதிர்ச்சி தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், தொடர்புடையவர்கள் என 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Till now there are 2,902 #COVID19 positive cases in India. 601 positive cases have been reported since yesterday, 12 […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் – முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்!

கொரோனா தொற்று அனைவரையும் தாக்கக்கூடியது என்பதால் மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்படுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா – இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை… மத்திய அரசு விளக்கம்..!!

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக  இந்தியாவில் கொரோனா பரவல்  3-வது நிலையான சமூக […]

Categories
தேசிய செய்திகள்

ஆபத்து அறியாத டெல்லி.. பேருந்து நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலார்கள்..!!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் திரண்டனர். சொந்த ஊர் செல்வதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தரும் என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரம் – லாவ் அகர்வால் விளக்கம்..!!

கொரோனா  தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை  கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றம் அடையவில்லை என அவர் கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனோவுக்கு சிகிச்சை தருவது குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை…!!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா தேசிய செய்திகள்

BREAKING : பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ […]

Categories

Tech |