விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை 421 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 15 கொரோனா தொற்று […]
