Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் தகுதி சுற்றில்…2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால்…ஒட்டுமொத்த இந்திய அணியும் விலகியது …!!!

ஆசிய ஓசியானா ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியானது ,கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடக்கிறது . டோக்கியோ ஒலிம்பிக்  தகுதிச் சுற்றுப் போட்டிக்கு ,இந்திய அணியை சேர்ந்த 15 வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 19 பேர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெறுவதற்கு முன், இரண்டு கட்டமாக வீரர்களுக்கு, கொரோனா  பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு முதல் கட்டத்தில் செய்யப்பட்ட கொரோனா  பரிசோதனையில், இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் ,யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்தபோது, […]

Categories
உலக செய்திகள்

90,000 முதல் 10,00,000 ரூபாய் வரை….. இழப்பீடு வழங்கப்படும்… ஏர் இந்தியா அறிவிப்பு…!!

கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு 90 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான இதை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஏர் இந்தியா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

உடலை தாங்க… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… உடனே ஆட்டோவில் வைத்து கொண்டு சென்ற நபர்..!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடலை ஆட்டோவில் […]

Categories

Tech |