Categories
தேசிய செய்திகள்

இங்க தான் அதிகமா இருக்கு…. உடனே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்க…. மத்திய சுகாதாரத்துறை…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கொரோனா தீவிரமடைய காரணம் என்ன..? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!!

இந்தியாவில் தற்போது கொரோனா உச்சத்தை அடைய காரணம் என்ன என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகள் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா, தற்போது இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே நாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய கனடா.. மருத்துவமனை நிரம்பி வழியும் அபாயம்..!!

கனடாவில் கொரோனா தீவிரம் அமெரிக்காவை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கனடாவில் உள்ள மிகப்பெரிய மாகாணத்தில் கொரோனா தீவிரம் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன்ராறியோவில் சுகாதார பொது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் ஜூன் மாதத்திற்குள் 600 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கனடாவில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு அமெரிக்காவை விட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தீவிரம்: யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்திர பிரதேச முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

கண் முன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது… கடுமையான விதிகளுடன் மீண்டும் ஊரடங்கு.. உலக செய்திகள் குறித்த அலசல்..!!

தீவிரமாக கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் உலகில் மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. கனடாவில் உள்ள ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிரமாக பரவும் 3ஆம் கட்ட கொரோனோ அலையை கட்டுப்படுத்த புதிதாக பொது முடக்கம் அறிவிக்கப்படபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வருடம்தோறும் உலகின் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிக்கையில் இந்த வருடத்திற்கான பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.  

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் திவீரமடையும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் பாதிப்பு..!!

பிரான்சில் நேற்று ஒரே நாளில் மட்டும்  சுமார் 50,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்து, அதில் 308 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா வெகு தீவிரமடைந்து நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் படி கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 50,659 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 க்கும்  அதிகமாகியுள்ளது. மேலும் இதில் 69,000 நபர்கள் மருத்துவமனையிலும், 26,044 நபர்கள் முதியோர் இல்லங்களிலும்  கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அலர்ட்… பரபரப்பு செய்தி…!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடு மிகவும் ஆபத்தானது”.. யாரும் செல்லாதீர்கள்.. நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜெர்மனி..!!

ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்துள்ளது.   கொரோனாவால் அதிகமாக பாதிப்படைந்த அபாயகரமானதாக ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து இருப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அதாவது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் “அபாயம் நிறைந்த பகுதி” என்று போலந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வகைபடுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. காரணம் போலந்தில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 200 க்கும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முதல்ல இருந்தா..? அதிகரிக்கும் கொரோனா தீவிரம்.. பிரதமர் எச்சரிக்கை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் இருந்த நிலையில் இதனை உடைக்கும் வகையில் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஸ்காட்லாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் தனக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதித்த […]

Categories

Tech |