Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி… ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம்..!!

12 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது..  12 முதல் 17 வயது சிறார்களிடம் தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம்  ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பித்துள்ளது.. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமாகிறது.

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் 50% தள்ளுபடி….. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒரு அலங்காரப் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம்….. எது தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற்றுள்ளது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வயநாட்டில் இதுவரை 6.16லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

இனி தடுப்பூசி போட்டால் இது இலவசம்..! 12-17 வயதினருக்கு வெளியான அறிவிப்பு… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 12-17 வயதினருக்கு ஆப்பிள் Airpords இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் ஆப்பிள் Airpords வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே Airpords இலவசமாக வழங்கப்படும் என […]

Categories
உலக செய்திகள்

83% செயல்திறன் கொண்டது ஸ்புட்னிக்-வி …. வெளியான முக்கிய தகவல் ….!!!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  டெல்டா வைரஸுக்கு  எதிராக 83 %  செயல்திறன் கொண்டுள்ளதாக  ரஷ்ய  சுகாதாரத்துறை மந்திரியான மிக்கெல் முரஷ்கோ  தெரிவித்துள்ளார்.  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த […]

Categories
உலக செய்திகள்

35.14 கோடியை தாண்டியாச்சு …. தீவிர தடுப்பு நடவடிக்கை …. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!!

அமெரிக்க நாட்டில் 35.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோன வைரஸ் தொற்று  பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது .இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதோடு கொரோனா  வைரசால் அதிக அளவு பாதிப்பையும் ,உயிரிழப்பையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு அந்நாட்டில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின்  பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு இது போதாது …. கூடுதலாக தடுப்பூசி வழங்கணும் …. அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல் ….!!!

இந்தியாவுக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின்      எம்.பி.-யும் ,இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான  ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் அதிபர் ஜோ பைடன் என்று அறிவித்துள்ளார். அதன்படி ஆசிய […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை…. நான் இந்த தடுப்பூசி தான் போட்டுக்கொண்டேன்…. அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் போட்டுக்கொண்ட தடுப்பூசி பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து உணர்த்தி தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் விளக்கம் அளித்து வருகிறார இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் எந்த தடுப்பூசி போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

70% பேருக்கு தடுப்பூசி போட்டாச்சு..! பிரபல நாட்டில் அதிரடி நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் 70 சதவீத பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் 70 சதவீத பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் லூசியானா மாகாணத்தில் பொது உள்ளரங்குகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் என அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… 100 டாலர்கள் பரிசு… மேயர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நியூயார்க் மேயர் அந்நகரில் உள்ள மக்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, லூசியானா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் டெல்டா வகை […]

Categories
உலக செய்திகள்

இத போடலனா வீட்டிலேயே இருந்துக்கோங்க…. பள்ளிகளில் திறக்கப்படும் தடுப்பூசி மையம்…. தகவல் தெரிவித்த கல்வியமைச்சர்….!!

பிரான்ஸில் 11 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெறவில்லையோ அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பயில வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். பிரான்சில் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த பள்ளி வளாகத்திற்குள்ளேயோ அல்லது அருகிலோ தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் 16 வயது […]

Categories
உலக செய்திகள்

என்ன…! நோய் எதிர்ப்பு சக்தி பாதியாக குறைந்து விடுமா…? ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள்…. வெளிவந்த அதிர்ச்சிகர முடிவு….!!

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளினால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வரும் 10 வாரங்களுக்குப் பிறகு சரிபாதியாக குறைந்துவிடுகிறது என்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் அஸ்ராஜெனேகா போன்ற தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது இந்த தடுப்பூசிகளின் மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழக கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் இதுவரை பொதுமக்களுக்கு 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,22,12,051 கொரோனா தடுப்பூசிகள் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று உறுதியா…? மாணவர்களும் பாதிக்கப்பட்ட சோகம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட பின்னர் சுமார் 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இத்தொற்றின் பிடியிலிருந்து உலக மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட சுமார் 362 நபர்களுக்கு தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் சில நாட்களுக்கு…. தடுப்பூசி போடப்படாது – கேரளா அரசு அறிவிப்பு…!!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல்  கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்  கொரோனா தடுப்பூசிகள் குறித்த தரவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக பேசிய மருத்துவர்கள்… சான்றிதழ் வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்திற்கு அருகே உள்ள உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதர நிலையம் முன்பு முல்லை மாற்று திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடைபெற தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக […]

Categories
உலக செய்திகள்

அலட்சியமாக செயல்பட்ட அரசாங்கம்…. கட்டுப்பாடுகளால் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்…. வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட அதிபர்….!!

உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்கு மிக எளிதில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதில் அந்நாடு ஆர்வம் காட்டாததால் தற்போது சில முக்கிய இடங்களில் தொற்று வேகமாக பரவியதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக ஸ்காட் மோரிசன் இருந்து வருகிறார். இதனையடுத்து ஆத்திரேலியா பணக்கார நாடு என்பதால் கொரோனா குறித்த தடுப்பூசி மிக எளிதில் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை வினியோகம் செய்வதில் அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி.. ஆஸ்திரேலியா அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவில் 12லிருந்து 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர்/பயோஎன்டெக்  தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது வரை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு தான் பைசர்/பயோஎன்டெக் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டிலுள்ள மூன்று மாநிலங்கள் டெல்ட்டா வகை வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரான, கிரெக் ஹன்ட் இது தொடர்பில் அறிவித்திருப்பதாவது, உள்ளூர் மற்றும் பிற நாடுகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி…. அங்கீகாரம் கொடுக்க திட்டம் தீட்டிய அரசு…. தகவல் வெளியிட்ட அதிபர்….!!

அமெரிக்காவில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களுக்கு செலுத்த 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த 3 தடுப்பூசிகளையும் 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 33.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் 33.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 19)அமெரிக்க நோய்த் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரம் தடுப்பூசி போடுங்க…. விளைவுகளை சந்திக்க நேரிடும்…. அரசின் எச்சரிக்கை…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருங்காலங்களில் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடும் என அந்த நாட்டு அரசு கூறியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்நாட்டு அரசானது சலுகைகளை வழங்கி வருகிறது. இதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டித்தும் வருகிறது. இதனை அடுத்து சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தியர்களின் எண்ணிக்கையை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen கூறியதில் “மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு தடுப்பூசியை போட்டுருக்கணும்..! இணையத்தில் உருவாக்கப்பட்ட புகார் மனு… பிரித்தானியர்கள் கொந்தளிப்பு..!!

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானியர்களுக்கு அவர்களை சொந்த நாட்டுக்குள் அனுமதிக்கும் போது தனிமைப்படுத்த கூடாது என்று பலரும் இணையத்தில் உருவாக்கப்பட்ட புகாரில் கையெழுத்திட்டுள்ளனர். ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் பிரித்தானியாவில் முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரித்தானியர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று பிரித்தானிய போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியிருந்தார். அதேசமயம் பிரித்தானிய அரசு வழங்கும் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தனிமைபடுத்துதல் அவசியமில்லை என்றும், ஜெர்மனியில் தடுப்பூசி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க மீன்பிடிக்க போகமாட்டோம் …. தடுப்பூசி செலுத்திக்கொண்ட மீனவர்கள் ….!!!

ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும்  700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அனைவரும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்களின் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிதொழில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 33.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 33,77,40,358 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மொத்தம் 33,72,39,448 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 17-ஆம் தேதி தகவல் வெளியானது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

பயன்பாட்டில் இருந்த கொரோனா தடுப்பூசி…. மாற்று தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரபல நாடு….!!

இலங்கை சினோபார்ம், பைசர், கோவிட்ஷீல்ட் ஆகிய கொரோனா தடுப்புசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே இலங்கையில் சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் இலங்கை சீனாவின் மற்றொரு தடுப்பூசியான சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததோடு பைசர், கோவிட்ஷீல்ட்ஆகிய தடுப்பூசிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. சீனா 1.6 மில்லியன் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்….. பரிசோதனை செய்யாமல் செலுத்தினால் பேரழிவு தான்…. கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

“இதற்காக தான் இந்தியாவிற்கு தடுப்பூசி அனுப்பவில்லை!”.. அமெரிக்கா வெளியிட்ட காரணம்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பி வைக்க முடியாததற்கான  காரணத்தை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தடுப்பூசிகள் நேபாளம், வங்காளதேசம், பூடான் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்திய நாட்டிற்கு மட்டும் அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான, நெட் பிரைஸ் தெரிவித்துள்ளதாவது, […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா …. தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள் …. பிரபல நாடு சாதனை ….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா  தடுப்பூசி  போட்டுக் கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை 9 லட்சத்து 26 ஆயிரத்து மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்காக  அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்… ஏழை நாடுகளுக்கு உதவும் பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

கனேடிய அரசு கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஏழை நாடுகளுக்கு உதவ ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய பெடரல் அரசாங்கம் ஏழை நாடுகளுக்கு சுமார் 17.7 மில்லியன் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கனேடிய மக்களிடம் நிதி திரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கனடாவில் உபரியாக இருக்கும் COVID-19 தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடலையா …. அப்போ உங்களுக்கு அனுமதி இல்ல…. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு …!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அரசு அலுவலங்களில் அனுமதி கிடையாது என்று  ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்  மட்டுமே அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து நாட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த வாரத்திற்குள் 2-டோஸ் தடுப்பூசி …. 16 கோடியை எட்டிவிடும் …. அதிபர் ஜோ பைடன் ….!!!

 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  எண்ணிக்கை 16 கோடியை  எட்டிவிடும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக                 உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்தது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா  தொற்றுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

அதிக இழப்புகளை சந்தித்த நாடு… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… வெளியான முக்கிய தகவல்..!!

இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு 33 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குள்ள பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் & ஜான்சன், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களுக்கு இதுவரை 33,06,04,253 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

1% மக்களுக்கு கூட தடுப்பூசி செலுத்தவில்லை.. ஏழை நாடுகளின் நிலை..!!

உலகிலுள்ள ஏழ்மையான நாடுகளில் தற்போது வரை ஒரு சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன்  ஆகிய வளர்ந்த நாடுகள் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் ஏழ்மையான நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், உலக அளவில் […]

Categories
உலக செய்திகள்

இவங்கதான் அதிகமா தடுப்பூசி போட்டுருக்காங்க …. தடுப்பூசி போட்டுக்கொண்டதில் …. பிரபல நாடு சாதனை ….!!!

உலகளவில் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்துள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்த  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அதிகக் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில்  ஐக்கிய அரபு அமீரகம் சாதனை  படைத்துள்ளது . இதுவரை அங்கு 15.5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ,மொத்த மக்கள் தொகையில் 72.1 சதவீத மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு குட் நியூஸ் …. இன்னும் ஒருசில வாரங்களில் …. வெளியான முக்கிய தகவல் ….!!!

பிரிட்டனில் முழுமையாக கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்னும் சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா  தடுப்பூசி இரண்டு டோஸ்  செலுத்தி கொண்டவர்கள் அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா  பரிசோதனை போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையான திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

300 பேருக்கு மட்டுமே இருந்துச்சு…. போதிய அளவு வழங்கனும்….. பொதுமக்களின் கோரிக்கை….!!

300 நபர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது. எனவே கொரோனாவின் 3-வது அலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதை பொருத்து முகாம்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவிற்கு தடுப்பூசி விரைவில் வழங்கப்படும்.. அமெரிக்க அரசு உறுதி..!!

அமெரிக்க அரசு, இந்தோனேசியாவிற்கு கோவேக்ஸ் திட்ட அடிப்படையில் விரைவாக சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தங்கள் நாட்டிலிருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி அதிகம் இருக்கும் நாடுகளிலிருந்து தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டத்தை உருவாக்கி தடுப்பூசி வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் சமீப […]

Categories
உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. தடுப்பூசி பற்றாக்குறை.. வெளியான தகவல்..!!

தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரே நாளில் கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 6 கோடியில் தற்போது வரை 33 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை 5 லட்சம் பேருக்கு…. தடுப்பூசி போடப்பட்டுள்ளது – தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்தில்…. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலாளர்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை-12 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “வரும் மாதங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கொரோனாவை எப்படி ஒழித்தோமோ அதைப் போலவே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக தவறான கருத்துகள் கூறப்படுகின்றது. மரணங்களை தமிழக அரசு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்…. மத்திய அரசு அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டது.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியானது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா […]

Categories
உலக செய்திகள்

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி.. டிக்கெட் விலை தொடர்பில் வெளியான தகவல்..!!

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் டிக்கெட்கள் வரும் 18 ஆம் தேதியிலிருந்து  விற்பனை செய்யப்படவுள்ளது. துபாய் எக்ஸ்போ 2020 ஆம் வருடத்திற்கான கண்காட்சியின் அதிகாரிகள், டிக்கெட் விலை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து 2022 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வரை சுமார் ஆறு மாதங்களுக்கு துபாயில் பிரம்மாண்ட எக்ஸ்போ 2020 உலகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இதனை காண்பதற்கு, உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து 2 கோடி பேர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் 2வது தயாரிப்பு.. உலகின் முதல் DNA தடுப்பூசி.. அனுமதி கேட்டு விண்ணப்பம்..!!

இந்தியா, கோவாக்சின் தடுப்பூசிக்கு பின்பு  ZyCoV-D என்ற தடுப்பூசியை இரண்டாவதாக தயாரித்துள்ளது. இந்தியாவின் சைடஸ் காடிலா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசியை, அவசர கால உபயோகத்திற்கு அனுமதி அளிப்பதற்கு இன்று விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அனுமதியளிக்கும் பட்சத்தில் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு பின்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி என்ற பெருமையை பெற்றுவிடும். மேலும் நாட்டில் 5-வது தடுப்பூசியாக இது அங்கீகரிக்கப்படவுள்ளது. தற்போது வரை கோவாக்சின், கோவிஷீல்ட், ரஷ்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதால் கடந்த ஓரிரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நல்லதா போச்சு… காய்கறி வியாபாரிகளின் ஆர்வம்… தீவிரமாக நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்…!!

சந்தையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் சந்தை அமைந்துள்ளது. அந்த சந்தையில் தடுப்பூசி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது அங்குள்ள காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக முக கவசம் அணிந்த படி சென்றுள்ளனர். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடி தடுப்பூசிகளா..? ஜோபைடன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 32.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி அங்கு பைசர்/பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 32,44, 14, 371 தடுப்பூசிகள் தற்போது வரை செலுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம் …. அறிக்கை வெளியாகும் வரை காத்திருங்க …. கோரிக்கை வைத்த மருத்துவர் அமைப்பு …!!!

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று சிங்கப்பூர் மருத்துவர் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் 2 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் அரசின் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு  மருத்துவகள்  அமைப்பு  கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து முகநூலில்  மருத்துவர்கள் அமைப்பு தெரிவிக்கையில், அமெரிக்க நாட்டில் கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொண்ட 13 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று கிடையாது, யாரும் போகாதீங்க… அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது […]

Categories

Tech |