திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமிற்கு , திமுக பூண்டி ஒன்றிய செயலாளரான கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமை தாங்கினார். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த, முன்களப் பணியாளர்கள் […]
