கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திகொள்ளும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் புதிய நடைமுறையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கடைக்கு வரும் […]
