உருமாறிய கொரோனாவை தற்போதைய கொரோனா தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரசானது தற்போது உலகம் முழுவதும் பரவி மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான உயிர்களும் பறிபோயுள்ளன. கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும் புதிய வகை கொரோனா ஒன்று அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலமாக தற்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் […]
