இந்தியாவில்அடுத்த மாதம் நடைபெற உள்ள 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று , இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது,அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மே மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ,எங்கள் […]
