Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு பின்னரே அனுமதி…. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு…. நகராட்சி சார்பில் அறிவிப்பு….!!

கொரோனா 3-ஆம் அலை தடுப்பதற்க்கான பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா 3-ஆம் அலை தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒமைக்ரான் வைரஸ் அத வேகமாக பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையான குமுளியில் சுகாதாரத் துறையினர் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களை பரிசோதித்த பின்னரே அவர்களை அனுமதிக்கின்றனர். இதனையடுத்து கூடலூர் நகராட்சி சுகாதாரதுறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அபாரதத்திலிருந்து தப்பிக்க… முகக்கவசம் அணிய வேண்டும்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் நலன் குறித்தும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்து வரும் கொரோனா சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட அதிமுகவினர்- மக்கள் அச்சம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அழைத்து வரப்பட்ட அதிமுகவினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்பு கூடினர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுங்கட்சியினரின் இந்த அலட்சியத்தால் கொரோனா பரவக் கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் நோய் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தலைமை செயலாளர் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறையின் செயலாளர்கள், தகவல் தொழிநுட்பத்துறையின் முதன்மை செயலாளர், தொழித்துறை மற்றும் போக்குவரத்துறையின் முதன்மை செயலாளர்கள், வருவாய் நிர்வாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
அரசியல்

பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் காணொலியில் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுப்பது பொதுமக்கள் கையில் தான் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]

Categories

Tech |