Categories
மாநில செய்திகள்

மக்களே!…. இந்த அறிகுறிகள் இருந்தா உடனே டெஸ்ட் எடுங்க…. தமிழக சுகாதாரத்துறை சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் […]

Categories
மாநில செய்திகள்

இனி கொரோனா பரிசோதனை தேவையில்லை…. சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், இளம் வயதினர், இணை நோய் பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வீடா போய் எல்லாருக்கும் டெஸ்ட்…. பெங்களூரு மாநகராட்சி அதிரடி…!!!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்து வருவதை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு மாநில அரசுகள் இப்போதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன. அதன்படி கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு குழுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 50 வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால்….! அலறியடித்து கொரோனா சோதனை செய்த குடும்பத்தினர்….!!

சீனாவில் பன்றி இறைச்சி சூப்பில் வவ்வால் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் சென் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குடும்பத்தில் உள்ள நபர்கள் சென்ற பத்தாம் தேதி அருகில் இருக்கின்ற உணவகம் ஒன்றில் பன்றி இறைச்சி சூப் ஆர்டர் செய்திருக்கின்றனர். பின்னர் சூப் வந்ததும் சென்னின் அம்மா சூப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது கருப்பாக ஒரு பொருள் கிடந்துள்ளது. அதனை நறுமணத்திற்காக சேர்க்கப்பட்ட வாசனைப் பொருள் எனக் கருதி சூப்பை குடிக்க தொடங்கியுள்ளனர். […]

Categories

Tech |