Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. வீடு வீடாக சென்று…. நகராட்சி ஆணையரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 70 பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா சோதனை நடைபெறுகிறது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறிய அவர், நோய் பாதிப்பு […]

Categories
அரசியல்

கொரோனா சோதனை, தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு: * அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும். * தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதி; இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் * வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். * ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். * மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சோதனை கருவி வந்துடுச்சு – முதல் ஆளாக முதல்வர் எடுத்த முடிவு …!!

ஆந்திரா மாநிலத்தில் மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள ஒரு லட்சம் ராபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியுள்ளனர் சீனாவின் ஹான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தது. தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறது. ஆனால் இன்று வரை இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்., 10 முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா சோதனை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

1,093 பேரிடம் கொரோனா சோதனை… தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரம் – அமைச்சர் விஜயபாஸ்பாஸ்கர்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகையானது 500ஐ தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தமிழகத்தில் 1,093 பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் 933 பேருக்கு கொரோனா இல்லை. 26 பேருக்கு பாதிப்பு உள்ளது. ஒருவர் குணமடைந்துள்ளார். 80 பேரின் ரத்த மாதிரிகள் […]

Categories

Tech |