பிரிட்டனில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிட்களை அவர்களது வீட்டுக்கே கொடுத்து அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரானா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வருவதால் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிரிட்டனில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளியை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளி வரும் […]
