ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 மாதங்களில் முதன் முதலாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினமாக அமைந்துள்ளது. ஜப்பானில் டெல்டா வகை தொற்று பாதிப்பு கடந்த கோடை மாதத்தில் தினந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பரவலான முக கவசம் பயன்பாடு, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக கடந்த செப்டம்பரிலிருந்து நோய்த்தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் சுமார் 18 ஆயிரத்து 310 பேர் கொரோனா தொற்றால் […]
