கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் ஒட்டு மொத்த அமெரிக்காவில் 43 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவுக்கு தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உண்மையில் இந்த இழப்பு சோகத்தை அளித்தாலும், இது அவர்களுடைய ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும், பல ஆண்டுகளுக்கு இது கண்டிப்பாக பாடசாலைகளில் பொருளாதாரம் மடங்களில் ஒரு சவாலை […]
