Categories
மாநில செய்திகள்

கொரோனா இழப்பீடு பெற திட்டமிட்டிருப்போருக்கு…. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 நபர்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா இழப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

முடிவு செய்யல… “ஆனா அவங்கள மாதிரி கம்மியா கேட்க மாட்டோம்”… நிறைய கேட்போம்.. சீனாவை விடாமல் துரத்தும் டிரம்ப்!

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மற்ற நாடுகளை விட அதிகமாகவே சீனாவிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார் கொரோனா  தொடர்பாக  சீனா செய்த காரியம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அந்நாட்டிற்கு எதிராக நடத்தப்படும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்  என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் அமெரிக்காவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான்  நகரிலுள்ள  விலங்குகள்  சந்தையிலிருந்து கொரோனா  தொற்று பரவியதாக கூறப்பட்டு வந்த […]

Categories

Tech |