Categories
தேசிய செய்திகள்

கொரோனா இல்லாத கிராமத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா  இல்லாத கிராமத்தை உருவாக்கினால் முதல் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுகாதாரதுறையினரை ஆச்சரியப்படுத்திய கிராமங்கள்… கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய வழி… சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 24 கிராமங்களில் 720 பேருக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். அதன்பின் ஊரடங்கு கொரோனா குறைந்ததால் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொரோனாவை தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |