கொரோனா இறப்பு விகிதமானது கடந்த இரண்டு நாட்களாக பதிவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களாக கொரோனா குறித்த இறப்பு விகிதம் எதுவும் பதிவாகவில்லை என்பது பெரும் மன நிம்மதியைத் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவற்றின் பாதிப்பும் படிப்படியாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் […]
