இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக சுமார் 40 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டையே புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு உதவும் வகையில் […]
