Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நிலையைக்கண்டு உதவ முன்வந்த 40 நாடுகள்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக சுமார் 40 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.   இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டையே புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல்  உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு உதவும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தத்தளிக்கும் இந்தியா.. பிரிட்டன் உதவி..!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து வருவதால், இங்கிலாந்து அரசு மருத்துவ உதவி அளிக்க முன்வந்துள்ளது.    உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இதனால் இங்கு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்காக செயற்கை சுவாச கருவிகள், ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. கொரோனா 2ம் அலையில் விளிம்பில் இந்தியா…. நிபுணர்கள் கருத்து…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி இருக்கிறது. இந்த உருமாறிய கொரோனாவால் தான் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. மேலும் மும்பை ஆகிய பகுதிகளிலும் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம் …!!

கொரோனா இரண்டாம் அலை சுனாமி போல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பையில் நேற்று உரையாற்றிய உத்தவ் தாக்கரே நம்மிடம் தடுப்பூசி மற்றும் கொரோனாவுக்குகான சிகிச்சையும் இல்லை அதனால் அதுவரை தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்டவையே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும் என்று தெரிவித்த அவர் மீண்டும் ஒரு பொது அடக்கம் வேண்டாம் […]

Categories

Tech |