கொரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கரோனா என்ற எதிரியுடன் போரிட்டு வருகிறது. இப்போரில் மக்களைக் காப்பாற்றும் சிப்பாய்களான களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். ஆனால், அந்த எதிரியை ஒரே அடியாக அழிக்கும் ஆயுதமான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் காலதாமதமாகியிருக்கிறது. இதனால், சில நாடுகளில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியாவில் கரோனா […]
