அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் . அமெரிக்காவில் தற்போது கொரோனாவினால் 1.63 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து உள்ளது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை 732 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தற்போதைய நிலை […]
