ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து கட்டார் தலைநகர் தோஹா வழியாக வந்த […]
