Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனாவை தடுக்க அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்கள் – மரியாதை அணிவகுப்பு நடத்திய காவல்துறை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பக்கபலமாகஇருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடந்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார பணியை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவர்களை அங்கீகரிக்கும் விதமாகவும் காவல்துறையினர் மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்…!!

கரூரில் கொரோனா விழிப்புணர்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கியுள்ளார் கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு பின்னர் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இன்று கரூர் மாவட்டத்தில் இருக்கும் குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு  கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. கேன்சர் மருந்திற்கு போராடிய நோயாளி…. உதவிக்கரம் நீட்டிய கேரளா….!!

கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து  வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு ஹாக்கி

ஆதரவு அளித்த ஒடிசா ரசிகர்கள்….. 21 லட்சம் நிதி வழங்கிய ஹாக்கி இந்தியா….!!

தங்கள் விளையாட்டிற்கு பேராதரவு  அளித்த ஒடிசா மக்களுக்காக ஹாக்கி இந்தியா 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது இந்தியாவில் ஒடிசா தலைநகரான புவனேஸ்வரில் இருக்கும் கலிங்கா மைதானத்தில் வைத்து சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கம். போட்டிகளில் இந்திய அணி விளையாடும் பொழுது ஒடிசா மக்களிடமிருந்து அதிக அளவில் ஆதரவு கிடைக்கும். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒடிசா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து 42 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு குழந்தைகள் – கொரோனா குமார், கொரோனா குமாரி

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா குமாரி கொரோனா குமார் என  பெயர் சூட்டியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது நாட்டை அச்சப்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உதவி புரியும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த குறும்படம் மற்றும் பாடல் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர். அவ்வகையில் ஆந்திராவில் சற்று வித்தியாசமான முறையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை சாலையில் வீசும் அவலம் – ஈகுவடாரின் பரிதாப நிலை

ஈகுவடாரில் கொரோனாவால்  இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வீதியில் வீசும் நிலை உருவாகியுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார்  கடந்த சில தினங்களாக அதிக அளவிலான கொரோனா தாக்கத்தை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: 62 மாவட்டங்களில் இருந்து 257 மாவட்டங்களாக உயர்வு.

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரம் பற்றிய தொகுப்பு இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைபட்டு இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே இருந்தது. 62 மாவட்டங்களில் பாதி திறந்த வைரஸ் 15 நாட்களில் 257 மாவட்டங்களுக்கு அதிவேகமாக பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளார். அவை மார்ச் 20ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணம் – பிரிட்டனில் சோகம்

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ்  பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு…. நகரை விட்டு வெளியேறும் வூஹான் மக்கள்

76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனாவை மறைத்து 300 பேர் கூடி நல்லடக்கம்…. மக்கள் கண்டனம்…!!

கொரோனாவின் காரணமாக உயிரிழந்த நபரை மாரடைப்பால் இறந்தார் என்று இறுதிச்சடங்கை முடித்த சம்பவதிற்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் பீலி ஜமால் முஹம்மது. தொழிலதிபரான இவர் சென்னையில் மண்ணடியில் வசித்து வந்துள்ளார். தொழில் தொடர்பாக தாய்லாந்து மற்றும் துபாய் சென்று சென்னை திரும்பிய ஜமாலை விமான நிலையத்தில் கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதித்த அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என முத்திரையிட்டு அனுப்பினர். கடந்த 2ஆம் தேதி கடுமையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் வேண்டாம்… கொரோனாவை விரட்டியடிப்பதே அவசியம்… துணிச்சலாக முடிவெடுத்த கீர்த்தி…!!

திருமனத்தை பற்றி பேசுவதை விட கொரோனாவை விரட்டி அடிப்பதே முக்கியம் என  கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
அரசியல்

கொரோன சிகிச்சைக்கு தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் – விஜயகாந்த்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேமுதிக தலைமை அலுவலகத்தையும் கல்லூரியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் உலக நாடுகளில் பரவிய கொரோனா தோற்று நோய் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 415 பேருக்கு… அறிகுறி இல்லாமல் இருந்த கொரோனா…. குழம்பி நிற்கும் மருத்துவர்கள்….!!

தமிழகத்தில் 571 பேருக்கு குறைவான உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 415 பெயருக்கு அறிகுறி ஏதும் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. ஆனால் அதன் அறிகுறிகள் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. தாக்கத்தை மூன்று அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனும் சூழல் இருந்தது. அவை, வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல். ஆனால் தற்போது உள்ள நிலையில் பல நாடுகளில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவிவருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய தகவல்.!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, “கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு, எந்த  ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுதான் இப்பொழுது அவசரத் தேவை”….அறிவியல் பூர்வமானது அல்ல..?- கி.வீரமணி வேண்டுகோள்

மருத்துவ மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்ற போகிறார் என்ற செய்தி வந்தவுடன், மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும்  கடைக்கோடி மக்கள் வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் விரிவாக்கம், அதற்கேற்ப மாநில அரசு கூடுதல் நிதி உதவி, நிதித்துறை மூல மக்களின் […]

Categories
உலக செய்திகள்

கொரானா: மலேசியாவில் மேலும் 6 பேர் பலி , 140 பேருக்கு கொரானா உறுதி.!!

மலேசியாவில் கொரானாவால்  இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 37 இறப்புகளில் இருந்து இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  மொத்தம் 2,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 94 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில்; புதியதாக  இறந்த  6 பேரில் 5 பேர்  மலேசியாவை சேர்ந்தவர்கள்  மற்றும் ஒருவர்  இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்று அறிவித்தார்.

Categories
அரசியல்

தனிமைப்படுத்தும் முகாமாக கலைஞர் அரங்கம் – மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கை தனிமை முகமாக பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் தெரிவித்து மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்க சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அறக்கட்டளை தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க ஸ்டாலின் எழுதிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு – ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ள எளிய முறை…அமெரிக்கா தகவல்..!!

உலகையே நிலைகுலைய வைக்கும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் எவ்வாறு அறிய முடியுமென்று அமெரிக்க எளிய முறையை கூறியுள்ளது. உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி காவு வாங்கி வருகிறது கொரோனா வைரஸ்.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதைப்போல புதிய தகவல் ஒன்றை அமெரிக்க வெளியிட்டுள்ளது. அதில் காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி  கூறியுள்ளார். அதாவது, […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா – மாநில சுகாதாரத்துறை ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மேலும் 3 அதிகரித்து 38ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் குணமாகி விட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழாவை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 85 […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

ஐஎஸ்எல் இறுதிப்போட்டி : பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை …!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் காரணம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

புளோரிடாவில் 2 முதியவர் கொரோனாவால் மரணம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா குடியேறிருக்கிறது. இதுவரை கொரோனவால் 3200க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சிக்கியுள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது […]

Categories
உலக செய்திகள்

70க்கும் மேற்பட்ட நாடுகள்… 3,100 பேரை காவு வாங்கிய கொரோனா…!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

67 நாடுகள்… கொரோனாவால் 3,001 பேர் மரணம்… ஈரானுக்கு உதவும் சீனா!

உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும்  2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… 2,800 பேர் பலி… 82,000 பேர் பாதிப்பு!

கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக  சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் […]

Categories
உலக செய்திகள்

ஒரு கண்டத்தை விட்டு வைத்து… 6 கண்டத்தை ஆக்கிரமித்த கொரோனா..!!

உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் அண்டார்க்டிகாவைத் தவிர்த்து  பூமியின் 6 கண்டங்களிலும் பரவியிருக்கிறது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக  குறைந்து வரும் நிலையில் மற்ற நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் அண்டை நாடான தென்கொரியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாடுகளுக்கு செல்வதை தவிருங்கள்… இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!!

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3  நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா… தென் கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,146 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குவைத்தில் […]

Categories
உலக செய்திகள்

37 நாடுகளில் குடியேறிய கொரோனா… “80,000 பேர் பாதிப்பு”… வெளியான அதிர்ச்சி..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதன் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 37 நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆம், சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…. நாடாளுமன்றத்தை இழுத்து மூடிய தென்கொரியா..!!

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும்  80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது. அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரட்டும் கொரோனா… பலியானவர்களின் எண்ணிக்கை 2,698 ஆக உயர்வு..!!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொன்று குவித்து வரும் கொரோனா… நாளுக்குநாள் அதிகரிப்பு… 2,592 பேர் மரணம்..!!

இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா தனது வேகத்தை காட்டத் தொடங்கியது. அந்நாட்டின் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் அதிவேகமாக பரவி அடுத்தடுத்து மக்களை கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீன பெருஞ்சுவரையும் தாண்டி உலக […]

Categories
உலக செய்திகள்

வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரசால் பலி..!!

சீனாவின் வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியாகியுள்ளார். சீனாவில் உள்ள ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான சியா சிசி என்ற அந்த வைத்தியர் கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வைத்தியசாலையில் அந்த வைத்தியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வாய்ப்புகள் குறைவு”… உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் ‘கோவிட்-19’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினை  கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சீனா, அமெரிக்கா உட்பட  உலகநாடுகள் திணறி வருகின்றன. இதுவரையில் கொரோனா வைரசுக்கு 2,300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“விடாமல் வேட்டையாடும் கொரோனா”… பலி எண்ணிக்கை 2,345 ஆக உயர்வு..!!

உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் மட்டும் 90 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“சிறைக்கு சென்ற கொரோனா”… முகாம்களில் பரவுமா?… அச்சத்தில் மக்கள்..!!

சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும்   கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன […]

Categories
உலக செய்திகள்

நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம்…. அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!

உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக  அந்நாட்டு சுகாதாரதுறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி… சீனாவுடனான விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு..!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் மாதம் 30-ஆம் தேதி  வரை நீடிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அந்நாட்டிற்கான விமானப்போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் கோரம்”… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!

சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக  ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]

Categories

Tech |