Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்க போகும் கொரோனா – விஞ்ஞானிகள் கணிப்பில் உலகமே அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர். சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

உட்கார்ந்த நிலையில் பிணங்கள், அரண்டு போன அமெரிக்கா …!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சடலங்களை வைக்க இடமின்றி திணறி வருகிறது உலக நாடுகளில்  பரவத் தொடங்கிய கொரோனா தொற்று அமெரிக்காவில் சற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவதை கண்டு அமெரிக்கா அரண்டு போய் உள்ளது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களின் சடலங்களை வைக்க இடமின்றி பல மருத்துவமனைகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் டெட்ராயிடு நகரில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் கொடுங்க வேலை பாக்குறோம் – அமெரிக்காவில் செவிலியர்கள் சஸ்பெண்டு…!!

கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]

Categories
உலக செய்திகள்

மரணத்தால் அலறிய இத்தாலி – கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி? வெளியான தகவல் …!!

கொரோனா தொற்றுக்கு அதிக அளவு உயிர் பலியை கொடுத்த இத்தாலி தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளை கொரோனா தொற்று பரவ தொடங்கி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் வகிக்கிறது. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அது மட்டும் தான் காப்பாத்தும் – அதுவும் 2020 வரை ஆகிடும் – ஐ.நா பகீர் கருத்து …!!!

மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என ஐநா செயலாளர் கூறியுள்ளார் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க ஒரு ஆண்டு காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியிருப்பதாவது, “தொற்றிற்கு எதிராக பயன்படும் படியான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கண்டுபிடிப்பது மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டுவர பெரிதும் உதவும். கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியால் மட்டுமே லட்சக்கணக்கான மக்களையும் பொருளாதாரத்தையும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா மரணம் ஏன் ? வெளியான அதிர்ச்சி தகவல் …!!

சீனாவில் இறந்தவர்களில் செயற்கை சுவாச கருவிகள் இல்லாத காரணத்தினால் தான் பலர் இறந்துள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது சீனாவின் முதன் முதலில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 81953 பேரை பாதித்து 3,339 பேரின் உயிரை எடுத்தது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் மட்டும் இத்தனை பேர் உயிரிழக்கவில்லை வேறு சில காரணங்களும் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இறந்தவர்களில் பலர் செயற்கை சுவாச வசதி கிடைக்காத காரணத்தினால் […]

Categories
உலக செய்திகள்

திரும்பி அடிக்கும் கொரோனா… ”மீண்டும் தாக்கம் அதிகரிப்பு”…. சீனாவுக்கு அபாயம் …!!

சீனா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த நிலையில் சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது சீனாவில் அதிக அளவு கொரோனா பரவிய இடம் வூஹான். பின்னர் பல கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ரஷ்யாவில் இருக்கும் சீனர்கள் வெளியேற்றப்பட்டதால் தாய்நாடான சீனாவிற்கு திரும்பிய அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

முக்கியமான 22,000 பேருக்கு கொரோனா – வெளியான அதிர்ச்சி தகவல் …!!

உலகம் முழுவதிலும் 22000 மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தொடர்ந்து  முயற்சித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் சுமார் 52 நாடுகளில் மொத்தம் 22073 […]

Categories
உலக செய்திகள்

ஏங்க..! இப்படி பண்ணுறீங்க – அமெரிக்கா முடிவால் அரண்டு போன சீனா …!!

அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான […]

Categories
தேசிய செய்திகள்

எது நடக்க கூடாதோ, அது நடந்துருச்சு – அதுவும் தமிழகத்தில் – பரபரப்பு தகவல் …!!

வவ்வால்களுக்கு கொரோனா தொற்று பரவக் கூடாது என்று சொல்லிய நிலையில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் வவ்வால்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு பெருமளவில் பரவி பல உயிர்களை கொன்ற கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உலகில் மூன்று பங்கு மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படியான நிலை ஏற்பட்டுள்ளது.. இதனிடையே அறிவியல் நிபுணர்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர். அதோடு உயிரியல் பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிக மரணம்- கொரோனா காரணமில்லை – வெளியான புது தகவல் …!!!

பிரிட்டனில் அதிக மரணம் ஏற்படக் கொரோனா தொற்றை தவிர மற்ற காரணங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் பிரிட்டனில் மரணத்தின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் 16387 பேர் பிரிட்டன் மற்றும் வேல்ஸில் மரணமடைந்துள்ளனர்.  தேசிய புள்ளிவிவர அலுவலகம் வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த அளவு மரணங்கள் ஏற்பட்டதில்லை. இதில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3475 மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு இவ்வளவு காலமா ? கைவிரித்த உலக சுகாதார நிறுவனம் ….!!

கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜெனிவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “கொரோனாவை தடுக்க தடுப்பூசி சோதனை பலநாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து சோதனை….. சீனாவின் சாதனையா ? அல்ல சதியா – எதிர்க்கும் நாடுகள்..!!

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக மனிதர்களிடம் சோதனை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகில் வைரஸ் முதலில் பரவத் தொடங்கியது சீனாவில் தான். வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் பலவிதமான சர்ச்சைகள் எழுந்தது. சீனாதான் இந்த வைரசை உருவாக்கியது என்றும் சீனா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பதற்காக இதனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு வூஹான் மாகாணத்தில் உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகம் இருப்பதால் அங்கிருந்து வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

குணமடைந்தாலும் தாக்கும் கொரோனா – இதான் காரணமாம், கைவிரித்த WHO …!!

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை மீண்டும் தொற்று தாக்கி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் இல்லை என கூறியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதார மைய பணியாளர் மைக் ராயன் தெரிவித்ததாவது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை. சிலருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகாததை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்கதால் மிரட்டிய ட்ரம்ப் – WHOக்கு ஆதரவாக களமிறங்கிய ஐநா …!!

கொரோனா தொற்றை தடுக்கும் போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் பங்கு அவசியமாகும் என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி பல உயிர்களை எடுத்துள்ளது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும் அதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய […]

Categories
உலக செய்திகள்

நாய், பூனை மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல் …!!

செல்ல பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தோற்று பரவுமா? பரவாதா? என்பது பற்றிய தொகுப்பு நியூயார்க் நகரில் பெண்புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அச்செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவி செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தது. வைரலாக தகவல் பரவி வந்தது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் செல்லப் பிராணிகளிடம் இருந்து […]

Categories
உலக செய்திகள்

அதுக்கு மட்டும் கொரோனா வந்துடுச்சு உலகிற்கு பேரழிவு தான் – எச்சரிக்கும் ஆய்வாளர் …!!

மனிதர்களிடம் இருந்து வவ்வால்களுக்கு கொரோனா பரவினால் அது பெரும் அழிவைக் கொடுக்கும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள் வவ்வால்களுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று ஏற்படுவது அபூர்வமே ஆனால் அவ்வாறு பரவி விட்டால் அது பேராபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் நிபுணர்கள். அதோடு உயிரியல் பிரிவில் இருப்பவர்களும் வனத்துறை தன்னார்வலர்களும் தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் வவ்வால்களை கையாள வேண்டாம் என எச்சரித்துள்ளார்கள்  அறிவியலாளர்கள். இதுகுறித்து உயிரியலாளர்  வில்லிஸ் கூறியதாவது கொரோனா மனிதனிடம் இருந்து வவ்வால்களுக்கு பரவ கூடாது. […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கிலும் மதப்பிரச்சாரம் – லண்டனில் தமிழர் கைது …!!

ஊரடங்கை மீறி மத பிரச்சாரம் செய்ததாக பிரிட்டனில் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி அதிக அளவில் உயிர்களைக் கொன்று குவித்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் தலைநகரான லண்டனில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாடே இக்கட்டான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்கும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் உகான் மீண்டது எப்படி ? மருத்துவர்கள் சொல்லும் தகவல் ..!!

வூகான் நகரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது எப்படி என  அங்குள்ள மருத்துவர் தெரிவித்துள்ளார் கொரோனா முதன்முதலில் பாதிப்பை ஏற்படுத்திய இடம் சீனாவில் இருக்கும் வூகான் நகரம். ஆரம்பத்தில் அதிக அளவு பாதிப்பு இருந்தாலும் சரியான முறையில் கையாண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு அந்நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றியது. அந்த மருத்துவமனை தலைவர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொழுது தனக்குக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைப் பற்றி உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்…. உடலை வீசி எறிந்த கொடூரம்….. !!

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் வீசிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் நெல்லூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் லட்சுமி நாராயணன் ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடலை அம்பத்தூரில் இருக்கும் மின் மயானத்தில் அடக்கம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் மின்மயானத்தின் ஊழியர்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா கொடுத்த சிகிச்சை…. கொரோனாவில் இருந்து மீண்ட இந்தியர்கள் …!!!

அமெரிக்காவில் புதிதாக கையாண்டு வரும் பிளாஸ்மா சிகிச்சையால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மூவர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனர் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர் மூவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதோடு அவர்கள் குணம் அடைவதற்கான அறிகுறிகளும் தெரிவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசி தயார் செய்ய சிறிது காலம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அம்மா…. அம்மா….. கதறி அழுத குழந்தை…. கொரோனவால் பாச போராட்டம் …!!

ஒரு மாதம் கழித்து சந்தித்த தாய் மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பு வீடியோவாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரிந்து வரும் ஓஸ்ஜி என்பவர் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் தனது 6 வயது மகளின் பாதுகாப்பு கருதி பாட்டி வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் தனது மகளுடன் நேரத்தை செலவிட எண்ணிய ஓஸ்ஜி, தனது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொடுத்த மருந்தை பற்றி சீன பெண்ணொருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்றை சீனாவில் மிகச்சிறந்த அளவில் கையாண்டு முற்றிலுமாக குணமாக்கினர். இது அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் இதுகுறித்து வெளி வந்த வண்ணம் இருந்தது. கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!#தமிழ்புத்தாண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி – வெளியே சொல்லாத என்று மிரட்டும் சீனா …!!

ஆரம்பத்திலேயே கொரோனாவின் மரபணுக்களை வரிசைப்படுத்தி தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீன அரசு மிரட்டியுள்ளது சீன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கெடுப்பது மாமிச சந்தைகளும் விலங்குகளும் ஆனால் அதுவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா எனும் பெயரில் ஆட்டம் போட்டு வருகிறது. சீனா கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் கொரோனா கிருமிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தி ஜனவரியிலேயே இதற்கான தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டிப் பணிய வைத்ததாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரையும் களமிறக்குங்க – கொரோனா சமாளிக்க உத்தரவு …!!

கொரோனா பரிசோதனைக்கு காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மட்டும் உமிழ்நீரை மாதிரியாக எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பயிற்சி எடுத்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களை பயன்படுத்த வேண்டும் . அவ்வகையில் மூக்கு, காது, தொண்டை நிபுணர்களை மாநில அரசு விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

எங்கள நெருங்க கூட முடியாது – கொரோனாவுக்கு சவால் விடும் நாடுகள் …!!

வளர்ந்த நாடுகளை தாக்கி கதிகலங்க வைத்த கொரோனா தொற்று பல  சிறிய நாடுகளுக்குள் நுழைய முடியாமல் தவித்து நிற்கின்றது  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,  இங்கிலாந்து, சீனா போன்றவைகளே கொரோனாவை கண்டு கதிகலங்கி நிற்கும் நிலையில் சிறிய நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று அடி எடுத்து வைக்கவில்லை எனும்பொழுது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகே அமைந்திருக்கும் சிறு சிறு நாடுகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி தயார் ? – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தகவல் …!!

செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சிக் குழு விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

திக் திக் சீனா….. மீண்டும் தாக்கும் கொரோனா…. மிரளும் மக்கள் …!!

கொரோனா தொற்றைத கட்டுக்குள் கொண்டு வந்து ஊரடங்கை தளர்த்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய வைரஸ் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி 180 நாடுகளுக்குள் தடம் பதித்து சுமார் 18 லட்சம் பெருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆரம்பக்கட்டத்தில் சீனாவில் அதி வேகமாகப் பரவிய இந்த வைரஸ் பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் சீனாவில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டது. ஆனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவில் முக கவசம் வாங்க முடிவு – ஆந்திரா அரசு

கொரோனா பரவலை தடுக்க ரூ.16 கோடி செலவில் முக கவசம் கொள்முதல் செய்ய ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது கொரோனா  வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அவசியமான ஒன்றாக அமையும் நிலையில் ஆந்திராவில் 16 கோடி மதிப்பில் முக கவசங்களை கொள்முதல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்த கொரோனா வைரஸ் மறுஆய்வு கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில் மூன்றாம் கட்ட கணக்கெடுப்பிற்கு பின்னர் 32349 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்க்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்  புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு  மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட மனசு இல்ல…. இகழ்ந்து பேசுறீங்க…. ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர்….!!

தமிழ்நாடு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடியாக இருப்பதை பாராட்ட மனமில்லாமல் முதலமைச்சரை இகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் தனது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “கொரோனா உலக நாடுகளை கட்டிப்போட்ட நிலையில் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த மாதம் 16ம் தேதியே மால்கள், தியேட்டர்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகளவு கூடும் இடங்களை மூடுவதற்கு முன்னெச்சரிக்கையாக […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்” நீங்கள் போடாதீங்க…. முதலில் முழுவதும்தெரிந்து கொள்ளுங்கள்….!!

கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக தற்போது கொடுத்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தொகுப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.? ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. அதோடு முடக்குவாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் இம்மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் லூபஸ் ஆயுள் காப்பீடு எனவும் இந்த மருந்தை விவரித்துள்ளனர். இந்த மருந்து நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை குறைவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அனைவருக்கும் பணம் தேவை” கபில் தேவ் புரிந்துகொள்ளவில்லை – அக்தர் பதிலடி

இந்தியாவிற்கு பணம் தேவையில்லை என கபில்தேவ் கூறியதற்கு அனைவருக்கும் பணம் தேவை என அத்தர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவதன் மூலம் நல நிதி திரட்ட முடியும் என முன்னாள் பாகிஸ்தான் அணி பந்து வீச்சாளர் அத்தர் பரிந்துரைத்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ், இந்தியாவிற்கு பணம் தேவை இல்லை தற்போது இருக்கும் சூழலில் கிரிக்கெட்டை விட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா அச்சத்தில் செல்ல பிராணிகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – சாடிய ரஜினி பட நடிகை

கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். […]

Categories
அரசியல்

கொரோனா தடுப்பு: கள் கொண்டு இயற்கை கிருமிநாசினி – தமிழக அரசுக்கு வேண்டுகோள்

கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார் இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தீவிரம்: காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு – சவுதி மன்னர்

சவுதியில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஊரடங்கு விதிக்கப்படும் என அந்நாட்டு மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார் கடந்த 4 நாட்களில் சவுதி அரேபியாவில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 4033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறாத பெண்ணிற்கு கொரோனா தொற்று… பொருட்களை தொட்டதால் பரவியதா…?

மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட்  மற்றும் வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

காட்டையும் மிச்சம் வைக்காத கொரோனா… பழங்குடியின சிறுவன் வைரசுக்கு பலி…!!

அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி  இனத்தை சேர்ந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்  கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸினால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 200 நாடுகளில் பரவி அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும்  கொரோனா அமேசான் காட்டுக்குள்ளும் நுழைந்து விட்டது. யனோமாமி  என அழைக்கப்படும் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் வெளியுலக தொடர்பு இல்லாதவர்களே.   உலகை […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு இல்லையென்றால் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பர் – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இல்லை என்றால் இரண்டு லட்சம் பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இருப்பர் என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “கொரோனா பரவுவதை தடுக்க கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும், ஊரடங்கும் அவசியமாகும். இந்தியாவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15க்குள் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பர். கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் போதுமானது அன்று. இந்தியாவில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

மாமிச சந்தையை மூடுங்கள்… இல்லை என்றால் மீண்டும் பாதிக்கப்படுவீர்கள் – வைரஸ் நிபுணர் எச்சரிக்கை

சீனாவில் பணிபுரியும் வைரஸ் நிபுணர் மாமிச சந்தையை மூடாவிட்டால் மீண்டும் வைரஸ் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாமிசம் மற்றும் விலங்குகள் சந்தை மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் தற்போது உலகம் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதற்கு அந்த சந்தை தான் காரணம் என பலரும் நம்பி வருகின்றனர். சீனாவில் செயல்படும் மாமிச சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியது என செய்திகள் வந்ததைத் தொடர்ந்து சந்தையை உடனடியாக மூட வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் போலீஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி…!!

கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]

Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் இருமிய பயணி… கொரோனா தாக்கி பலியான ஓட்டுநர்…. குடும்பத்திற்கு அனுப்பிய last message…!!

கார் ஓட்டுனர் கொரோனாவால் இறந்த நிலையில் காரில் வந்த பெண் தொடர்ந்து இருமி வந்து உள்ளார் என சகோதரனிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார்  லண்டனில் உபர் கார் ஓட்டுநராக இருந்தவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒட்டிய காரில் பயணம் செய்த பெண் ஒருவர்  தொடர்ந்து இருமியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனை சேர்ந்த அயுக் அக்பர் உபர் கார் ஓட்டுனராக இருந்துள்ளார் . இந்நிலையில் அக்பர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு 100 மூட்டை அரிசி, 3.5 லட்சம் வழங்கிய விவேக்…!!

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு  நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

புவனேஸ்வர் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிரடி: முக கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும்

முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என புவனேஸ்வர் பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி டீசல், பெட்ரோல் கிடையாது என்று புவனேஸ்வர் பெட்ரோலிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரிக்கும் விஜய் பட நடிகர்…!!

கேரளாவில் முக கவசம் தட்டுப்பாட்டை குறைக்க கைதிகளுடன் இணைந்து நகைச்சுவை நடிகரும் முக கவசம் தயாரித்து வருகிறார் கேரளா மாநிலத்தில் கொரோன பரவுவதை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அங்கு முக கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பூஜைப்புரை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் முக கவசம் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். இவர்களுடன் மாநில அரசின் விருது பெற்ற நகைச்சுவை நடிகர் இந்திரன்ஸ் என்பவரும் சேர்ந்து முக கவசம் […]

Categories
அரசியல்

கொரோனாவை பரப்பியதாக குற்றசாட்டு: மதகுருமார்கள் உட்பட 66 பேர் மீது பாய்ந்தது வழக்கு

கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டு மதகுருமார்கள் உட்பட  66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது டெல்லி நிஜாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாட்டில் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிகப்படியானோர் பங்கேற்றுள்ளனர்.  சிலர் மாநாடு முடிந்த பின்னர் மதம் தொடர்பாக பிரசங்க உரை நிகழ்த்த வெளிநாட்டு மத குருமார்களை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் அலட்சியத்துடன் செயல்பட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

எங்களிடம் பணம் இருக்கிறது – அக்தருக்கு பதிலடி கொடுத்த கபில்தேவ்

கொரோனா நலநிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த அக்தர் கேட்டதற்கு போட்டி நடத்த வேண்டிய அவசியமில்லை என கபில்தேவ் பதிலளித்துள்ளார் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து மக்களுக்கு உதவுவதற்காக நலநிதி திரட்ட மூன்று போட்டி கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் இடையே நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு பதில் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது “அத்தர் அவரது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கிருமி நாசினி சுரங்கப்பாதை” கிருமிகள் உள்ளே வந்தால் செத்துவிடும் – காவல்துறை அசத்தல்

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்காக காவல்துறை சார்பில் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகள் எடுத்து வருகின்றன. அரசு அலுவலகங்களிலும் கிருமிநாசினி மருந்து வைத்து வருபவர்களின் கைகளில் தெளித்து உள்ளே அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர்களே முககவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை தயாரித்து பணியிலிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பாதித்திருந்த தாய்மார்கள்…. தொற்றின்றி பிறந்த குழந்தைகள்….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்று இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரு மகாணத்தில் இருக்கும் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தினால் அதிகப் பாதுகாப்புடன் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள் போன்ற பெரிய மருத்துவ குழுவினரே உடன் இருப்பார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றுள்ள பெண் ஒருவருக்கு குழந்தை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா மரணத்தை தடுக்க உலகின் தேவையை பூர்த்தி நிறைவேற்றும் இந்தியா…!!

சர்வதேச நாடுகளின் 70% மருந்து தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது என இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மோடியின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அமெரிக்காவுக்கு இந்தியா மனிதாபிமானத்துடன் உதவி செய்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹைட்ராக்ஸிக்கிலோராக்குயின் தயாரிப்பதில் இந்தியா சர்வதேச அளவில் முன்னணி […]

Categories

Tech |