Categories
உலக செய்திகள்

வாய்ப்பில்ல… “இந்தாண்டு முழுவதும் லாக் டவுன்”… தலைமை மருத்துவ ஆலோசகர்!

இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால்  பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கண்டுபிடிக்க… நாயை கையில் எடுத்த இங்கிலாந்து… வியப்பில் உலக நாடுகள்!

இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை உபயோகப்படுத்த உள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனை அதிகரித்து நாளொன்றுக்கு லட்சம் மக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா  தாக்கியவர்களை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்கிற […]

Categories
உலக செய்திகள்

வறுமையா? அல்லது இந்த 2 நோயா?… மரணத்தின் பிடியில் ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர் ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்களே அதிக மரணம்…. இங்கிலாந்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியான சிறுபான்மையினரில்  இந்தியர்களே அதிகம் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார் இங்கிலாந்தில் கடந்த 17-ந்தேதி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13918 ஆகும். இறந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களில் 16.2 சதவீதம் சிறுபான்மையினர் ஆவார்கள். இவர்களில் 3 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2.9 சதவீத கரீபியன் நாட்டினர்களும், 2.1 சதவீத பாகிஸ்தான் நாட்டினர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும், […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு பேர் செத்துட்டாங்க….! கற்பனை செய்ய முடியல – WHO வேதனை …!!

கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு […]

Categories
உலக செய்திகள்

சீனா மீது அமெரிக்கா வழக்கு – சீனா பதில்

அமெரிக்கா தொடுத்த வழக்கும் ஜெர்மனி கேட்ட இழப்பீடும் அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்கா  சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது. கொரோனா காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே போன்று கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய விசாரணை குழு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனாவால் உடலில் இதுவெல்லாம் ஏற்படலாம் ….!!

50 வயதுக்கு உட்பட்டவர்களின் உடலில் கொரோனா என்னவெல்லாம் செய்யும் என்பது பற்றிய தொகுப்பு சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு கொண்டதன் மூலம் கூறிய கருத்துக்கள் மூளையில் ரத்தத்தை உறையச் செய்கிறது 30 அல்லது 40 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்னனர். மருத்துவ குறைபாடு இல்லாதவர்கள், லேசான அறிகுறி அல்லது அறிகுறி கட்டாதவர்களுக்கும் மூலையில் ரத்தத்தை உறைய செய்யும்.  இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கு அவசர சிகிச்சை கொடுக்காவிட்டால்  மரணம் ஏற்படும். பக்கவாதம் என்றால் என்ன?  மூளைக்கு […]

Categories
உலக செய்திகள்

இதுலாம் தப்பு …! ”சீனா ஸ்டைலில் அமெரிக்கா” இப்படி பண்ணாதீங்க …!!

அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான  அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு  மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா […]

Categories
உலக செய்திகள்

அறிகுறி இல்லை….! ”சீனாவுக்கு புதிய தலைவலி” தலைதூக்கும் கொரோனா …!!

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவது அந்நாட்டிற்கு புதிய  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் இருக்கும் வூஹான் நகரில். பின்னர் தீவிர சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அந்நாட்டிற்கு புதிதாய் தலைவலியை […]

Categories
உலக செய்திகள்

அப்படி நினைக்காதீங்க.. நீண்ட நாள் இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

கொரோனா தொற்று நம்முடன் அதிக நாட்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இன்னும் வெகு காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும் எனவும் பல நாடுகள் தொற்றை கையாளுவதற்கான ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளதாக நினைத்த சில நாடுகளில் மீண்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அமெரிக்காவிலும் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் தகவல்…!! ”கொரோனா நோயாளி” ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்…. !!

தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து  பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது, “இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்….!! ”மே மாதம் உச்சம், செப்டம்பர் மாதம் குறையும்” ஆய்வில் தகவல் …!!

கொரோனாவின் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக தாக்கத்தின் அளவு குறையும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் பத்திரிக்கை குழு சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து  நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இத்தாலி, அமெரிக்கா போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்பை அடிப்படையாகக்கொண்டு சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் வைத்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. அந்த முடிவில் மே மாதம் இந்தியாவில் பாதிப்பின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை விட […]

Categories
உலக செய்திகள்

குரங்குக்கும் மனுசனுக்கு ஒரே ஊசியா…? போட தொடங்கிட்டாங்க….!!

குரங்குகளின் தடுப்பூசியை வைத்து கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸினால் சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் இதற்கு முன்னர் இதேபோன்று வந்த வைரஸ் பாதிப்பு களுடன் ஒப்பிட்டு இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவா இப்படி பண்ணுச்சு…? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்….!!

கொரோனாவால் பாதித்த மருத்துவர்களின் தோல் வைரஸின் தீவிரத்தால் கருப்பு நிறமாக மாறியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் தொற்று முதலில் சீனாவில் தோன்றியது. அங்கிருக்கும் வூஹான் பகுதியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை கடுமையான முறையில் எதிர்கொண்டனர். ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டனர்.அங்கு பணியாற்றிய மருத்துவர்களான ஹூ வெய்பெங் மற்றும் யி பான் ஆகிய இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நேரத்தில்….. ”மலேரியாவுடன் போராடும்” ஜிம்பாவே ….!!

ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜிம்பாவேவில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது சீனாவில்  தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அல்ஜீரியா, ஜிம்பாவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாவே மற்றொரு சிக்கலையும் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அந்நாட்டில் மலேரியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை […]

Categories
உலக செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பாதித்தவர் குணமடைய எவ்வளவு நாளாகும்…?

கொரோனா தொற்றில் இருந்து விடுபட இரண்டு வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக எத்தனை நாட்கள் ஆகும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருப்பதே.  எந்த அளவுக்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனரோ  அதற்கேற்றார் போல் குணமடையும் காலமும் அமையும். பாதிக்கப்பட்டவர்களின் வயது, பாலினம் அவரது உடல்நல பிரச்சனைகள் போன்றவற்றை பொறுத்தே அவர்கள் விரைவில் தொற்றிலிருந்து விடுபடுவதும் இல்லை நீண்டகாலம்  அவதிப்படுவதும். அதோடு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு புது சிக்கல்…! ”AC மூலம் கொரோனா” மீண்டும் அதிகரிக்கும் தாக்கம் ..!!

கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை…. ”நாங்க பரப்பவில்லை” அமெரிக்காவுக்கு சீனா பதிலடி …!!

கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்  உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை ”களமாடும் கொரோனா” புது மாகாணத்தில் பரவல் – அதிர்ச்சி

மீண்டும் சீன மாகாணத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியதால் இது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, ஜியா பகுதியில் இருக்கும் மக்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறு தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பயணம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்துவதும் உடலின் வெப்பநிலையை […]

Categories
உலக செய்திகள்

பகீர் தகவல்….!! ”தண்ணீரில் கொரோனா” பாரீசில் கண்டுபிடிப்பு ….!!

பாரிஸை சுற்றியுள்ள நதி மற்றும் கால்வாயில் உள்ள தண்ணீரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இருக்கும் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சாலைகளை சுத்தம் செய்யவும் நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அலங்கார நீரூற்றிற்கும் இந்த தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நதி மற்றும் கால்வாயில் எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் […]

Categories
தேசிய செய்திகள்

முஸ்லீம்களுக்கு அனுமதியில்லை ? சர்சையில் சிக்கிய மருத்துவமனை ….!!

முஸ்லிம்கள் மருத்துவமனைக்குள் கொரோனா பரிசோதனை செய்யாமல் வரக்கூடாது எனக் கூறிய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மிராட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊடகமொன்றிற்கு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் முஸ்லிம் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்களும் கொரோனா பாதிப்பிற்கான சரியான பரிசோதனையை நடத்தினால் மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்றில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரம் வெளியானதை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் துயரம்…! 1½ மாத குழந்தை கொரோனாவுக்கு பலி …!!

டெல்லியில் கொரோனா தொற்றினால் ஒன்றரை வயது குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு தீவிர சுவாச பிரச்சினையின் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒன்றரை மாத குழந்தை சிகிச்சைக்காக டெல்லியில் இருக்கும் ஹார்டின் மருத்துவமனையுடன் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் குழந்தைக்கு செய்த பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியான பின்னர் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

காப்பாத்துங்க…! தங்க இடமில்லை, உணவு இல்லை – கதறும் இந்திய நடிகை …!!!

அமெரிக்காவில்  தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கை வைத்துள்ளார் அனுபம் கேர் தயாரித்த ராஞ்சி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா ஷர்மா இத்திரைப்படத்திற்கு அறிமுக நடிகை விருதை வாங்கியவர். பல் மருத்துவரான சௌந்தர்யா நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது அடுத்தப்பட வேலைக்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் பிலிம் அகடமி நடத்தும் ஒர்க்‌ஷாப்பில் பங்கேற்க […]

Categories
உலக செய்திகள்

403 வருடம்…! ”கல்லா கட்டிய தொழிற்சாலை” மூட வைத்த கொரோனா …..!!

கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து 403 ஆண்டுகள் மூடப்படாத மதுபான தொழிற்சாலை மூடப்படுகிறது  சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரை பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக ஜெர்மனியில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்கு மட்டும் 1.43 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”10 லட்சம் தடுப்பூசி ஆய்வு” பிரிட்டன் போட்ட ஸ்கெட்ச் …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…!! ”இப்போதைக்கு தயாராகாது” – கைவிரித்த WHO….!!

கொரோனா தொற்றை தடுப்பூசி இல்லாமல் எதிர்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டுமென உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்றை தடுப்பதற்கான மருந்து விரைவில் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நாபோரோ எச்சரித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த டேவிட் நாபோரோ அனைத்து வைரஸ்களுக்கு திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவைகள் ஏற்படாது. சில […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவை விரட்ட இப்படிலாம் பண்ணாதீங்க…. மத்திய சுகாதாரத்துறை வேதனை …!!

மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு எடுத்து வருகிறது. அவ்வகையில் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகிறது அரசு. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த வீடு, தெரு போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று தமிழகம் உட்பட சில இடங்களில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டு அவ்வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

சாமி…! எங்களை காப்பாத்து…. நாக்கை வெட்டி படையல்…. இளைஞரின் விபரீத முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால்  வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் உலகம்…. பரிதவிக்கும் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் …!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தூக்கி வீசாதீங்க, அதுல கொரோனா இருக்கு…. 10 பேருக்கு பரவும் – ஆய்வாளர் எச்சரிக்கை …!!

பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் முகக் கவசங்களினால் கொரோனா தொற்று பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்  கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முக கவசத்தை பயன்படுத்த சொல்லி உலக சுகாதார அமைப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பயன்படுத்தி குப்பையில் போடப்படும் முகக் கவசங்களினால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை மக்கள் குப்பையிலோ அல்லது சாலையிலேயே அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள் என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியதாக அரசு ஊடகம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

தயாரான தடுப்பூசி ? 7 நாளில் சோதனை – கொரோனாவுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன் ..!!

கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு  உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உலகளவில் நாளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1க்கு ”அத்தியாவசிய பொருள்கள்” – கலக்கிய தொண்டு நிறுவனம் …!!

மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள். நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் […]

Categories
மாநில செய்திகள்

குடிகார திருட்டு பாய்ஸ்…! மதுபான குடோனை திருடி காலி செய்தனர்…!!

ஊரடங்கில் அடைக்கப்பட்டிருந்த மதுபான கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளும் மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மறைமலைஅடிகள் சாலையில் இருக்கும் தனியார் மதுபான கடையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையின் உரிமையாளர் கடைக்கு சென்று பார்த்த பொழுது 20,000 ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு முக்கியமல்ல, பொருளாதாரம் பாதிக்கும்… அதிபர் மீது பாய்ந்த மந்திரி பதவி நீக்கம்

பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு  இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

நாட்டின் இளவரசி….. மக்களுக்காக கொரோனா வார்டில்…. பணி செய்து அசத்தல் …!!

ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கியுள்ளார் கொரோனா பற்றி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்றினால் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளன. ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 1200க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்வீடன் இளவரசி சோபியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்ற […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் […]

Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! உண்மையை மறைத்தோம் – ஒப்புக்கொண்ட சீனா – காண்டான உலக நாடுகள் …!!

கொரோனாவினால்  பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் தவறு நடந்து விட்டது எனக்கூறி 50 சதவீதம் இறப்பை அதிகரித்துள்ளது சீன அரசு  சீனாவில் வூஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனாவின் மையமாக விளங்கிய வூஹான் தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை மறைத்ததாக அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 50% உயர்த்தியுள்ளது. இறப்பை கணக்கிடுவதில் தவறு நடந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது சதவீதம் அதிகரித்ததாகவும் காரணம் […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா சுத்தமா இருங்கள் – சீனாவுக்கு மிரட்டல்….. அசிங்க படுத்திய அமெரிக்கா …!!

சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன. அமெரிக்க  அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

மிரட்டும் கொரோனா, நாடு முழுவதும் அவசர நிலை – ஜப்பான் அரசு முடிவு

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அவசர நிலையை செயல்படுத்த ஜப்பான் பிரதமர் முடிவு செய்துள்ளார்  உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா ஜப்பானில் அதன் தாக்கத்தை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 200 கிட்ட  நெருங்கியுள்ளது.  இந்நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அறிகுறி உடனே தென்படாது – பீதியை கிளப்பும் சீனா …!!

அறிகுறி ஏதும் இன்றி கொரோனா தொற்று பாதிக்கப்படுவது ஆபத்து நிறைந்தது என சீன தேசிய சுகாதாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் 6764 நோயாளிகளில் 1297 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் சீன தேசிய சுகாதார குழு தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐந்தில் நான்கு நோயாளிகளுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த நிலை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சந்தையிலிருந்து பரவவில்லை….. அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை அது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வெளி வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி அதிக அளவு உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சில அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியது எனக் கூறப்பட்ட நிலையில் வூஹானில் இருக்கும் வைராலஜி […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை […]

Categories
உலக செய்திகள்

35,000 பேர் உயிரும் போச்சு, 2.2 கோடி பேர் வேலையும் போச்சு – குமுறும் அமெரிக்கர்கள் ….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகமாவதோடு வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரித்துள்ளது உலக நாடுகளில் வெகுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 2152000 பேர் பாதிக்கப்பட்டு 145,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது. இதில் அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  […]

Categories

Tech |