தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவர் கடந்த மாதம் 29ம் தேதி தாம்பரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் எட்டயாபுரத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி […]
