Categories
தேசிய செய்திகள்

சோதிக்கும் கொரோனா – சாதிக்கும் தாராவி

கொரோனா தொற்று பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் வெற்றிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியாவின் மும்பை மாநகரில் தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி. 2.5 சதுர கிலோமீட்டரில் சுமார் 8.5 லட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். அதோடு வெளியிலிருந்து வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் என […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் உயிர் தப்பிய முதியவர்…. ரூ.8.3 கோடி என ஷாக் ஆக்கிய பில் …!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வழக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பில் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி 70 வயது முதியவரான மைக்கேல் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு இடையில் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கும் தருவாயில் இருந்தார். ஆனால் பின்னர் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் குணமடைந்து கடந்த மே 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டு அதிபரின் மனைவிக்கு கொரோனா…..!!

உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி காரணத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார் உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒலெனா, “எனது குழந்தைகளுக்கும் கணவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி ஆகிவிட்டது. நான் நலமாக இருப்பதாய் உணர்கிறேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க விலகி இருந்து சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என பதிவு செய்தார் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே மகிழ்ச்சி செய்தி…. கொரோனா மரண சதவீகிதம் குறைகின்றது …!!

உலக மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது கொரோனா தொற்று மரண சதவிகிதம் உலக அளவில் குறைந்து வருகின்றது. கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 77,65,000. இதில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,000. மரணம் அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 40,00,000. உடலில் கொரோனா உள்ளவர்கள் அதாவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 33,55,000 இவர்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தால் இதுவும் வரும் தெரிஞ்சுக்கோங்க – ஆய்வில் தகவல் …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பியல் பிரச்சனைகள் இருக்குமென ஆய்வின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல விதமான அறிகுறிகளை காட்டுகின்றது. இதனையடுத்து அன்னல்ஸ் ஆஃ நியூரோலஜி என்ற இதழ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பாதி பேர் தலைசுற்றல், விழிப்புணர்வு குறைதல், தலைவலி, வலிப்பு, கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின்மை கோளாறுகள், தசைவலி போன்ற நரம்பியல் […]

Categories
அரசியல்

உள்ளே வராதீங்க…. தமிழகம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்ட உத்தரவு…!!

தமிழகத்தில் முதியோர் உள்ள வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பு தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50 ,60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையும் எளிதாக்குகிறது. எனவே நம் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா வந்தால் கூட அவர்களை ஒதுக்கி விட முடியாது. அவர்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உள்ளவர்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம் – உலக சுகாதார அமைப்பு …!!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிமுக MLA க்கு கொரோனா உறுதி…. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி….!!

ஸ்ரீபெரும்புதூர் MLA வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அரசியல் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

81 குழுக்கள்…. இன்று முதல் சென்னைவாசிகளுக்கு கொரோனா TEST….!!

இன்று முதல் 81 குழுக்கள் மூலமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் முயற்சியை சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிமுகபடுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனாவை குறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
அரசியல்

திங்கள் கிழமை 11 மணிக்கு…. முழு ஊரடங்கு? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை….!!

முழு ஊரடங்கு குறித்து திங்கள் கிழமை காலை முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 5வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. எனவே தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழக அரசோ இப்போதைக்கு அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என திட்டவட்டமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி தாய்க்கு கொரோனா…. குழந்தைக்கு இல்லை…. அற்புத சிகிச்சைக்கு மத்திய அரசு பாராட்டு….!!

சென்னை ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சென்னையில் இதுவரை 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய முறையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர்கள் வரும் முன் 0…. வந்த பின் 2…. புதுக்கோட்டை வந்த சென்னை மாணவிகளுக்கு கொரோனா உறுதி…!!

புதுக்கோட்டை கொரோனா பாதிப்பே இல்லாத ஆலங்குடியில் சென்னையில் இருந்து மாணவர்கள் வந்த நிலையில்கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வரும் இரண்டு பெண்கள் சென்னையில் தனது கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பையும், மற்றொருவர் எம்பிஏ படிப்பையும் படித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இபாஸ் பெற்று சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியையும் விட்டு வைக்காத கொரோனா…. தேவஸ்தான ஊழியருக்கு தொற்று உறுதி …!!

திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு மூடப்பட்ட திருப்பதி கோவில் திங்கள் கிழமை அன்று திறக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு உள்ளூர் மக்களும் தேவஸ்தான ஊழியர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

”கொரோனா தடுப்பூசி – Latest தகவல்” விஞ்ஞானிகளின் விளக்கம்…!!

தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரே செய்தியை தொடர்ந்து பார்க்க அனைவருக்கும் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டு எப்பொழுதுதான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் எழுந்திருக்கும் அதற்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச விஞ்ஞானிகள் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். தடுப்பூசி எப்போது கிடைக்கும்? அதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளனர். புதிதாய் வரும் வியாதிக்கு தடுப்பூசி எவ்வளவு காலத்தில் தயாராகும்  சுமார் 8 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை…. அசத்திக்காட்டிய இந்திய வம்சாவளி…..!!

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை இந்திய வம்சாவளி மருத்துவர் செய்து வெற்றி பெற்றுள்ளார் கொரோனா தொற்று உலக நாடுகளிடையே பரவ தொடங்கி ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ள நிலையில், தொற்றை தடுப்பதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முதலில் சேதமடைவது நுரையீரல். முழுமையாக நுரையீரலை பாதித்த பிறகு உடலின் மற்ற பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இதேபோன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதை உலுக்கும் செய்தி: சென்னையில் மட்டும்…. 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா…!!

சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான […]

Categories
தேசிய செய்திகள்

‘ஆம்’ என்ற டெல்லி… ‘இல்லை’ என்ற மத்திய அரசு… சமூகப் பரவல் குறித்து குழப்பம் …!!

மாநில அரசு டெல்லியில் சமூக பரவல் இருப்பதாக கூறியதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது இந்தியாவில் கொரோனா  தொற்றின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதிதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிலும் டெல்லியில் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  இனி வரும் 10 நாட்களில் கொரோனா  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஐந்தரை லட்சத்தை தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

17 நாட்கள்…. புதிய பாதிப்பு இல்லை….. கொரோனா இல்லாத நாடாக மாறும் தாய்லாந்து…!!

கடந்த 17 நாட்களில் புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாததால் தாய்லாந்து தங்களை கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கவுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தற்போது கோரதாண்டவம் ஆடி வருகிறது. உலக நாடுகளின் அளவீட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பை தடுக்க உலக நாடுகள் அத்தனையும் கடைபிடித்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில்….. அர்ச்சகருக்கு கொரோனா…. காளகஸ்தியில் பரபரப்பு…!!

காளகஸ்தி சிவன் கோவில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அர்ச்சகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கோவில்கள்,வணிகவளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, வணிக வளாகங்கள் அனைத்தும் இந்தியாவின் பல பகுதிகளில் திறக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அட..! இப்படியும் வித்தியாசமாக ஸ்மார்போனுக்கு ஸ்டாண்ட் செய்யலாமோ !! வைரலாகும் ஆசிரியரின் படைப்பு

ஊரடங்கு அமலில் உள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆன்லைன்  வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தான் உபயோகிக்கும் ஸ்மார்போனை  வித்தியாசமான முறையில் நிறுத்தி வைத்து  பாடம் எடுக்கும்  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ஊரடங்கின் காரணமாக கல்வி நிலையங்கள்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆன்லைன் மூலம்  வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புனேவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் மௌமிதா ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்வதற்காக தனது ஸ்மார்ட்போனை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில்…. “முழுமையான ஊரடங்கு” மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் ஆலோசனை….!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் முழுமையான ஒரு ஊராடங்கை கடைபிடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்து உள்ளது. இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வைரஸ், தற்போது இந்திய மக்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கானது இந்தியாவில் ஐந்தாவது கட்ட நிலையை தாண்டியபோது சில விதிமுறைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்கும்…. சீக்கிரமா முடியாது…. 15 நாடுகளில் இந்தியாவும் ஓன்று…..!!

ஊரடங்கு தளர்த்துவதால் ஆபத்தில் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதிலும்  71,72,874 பேர் பாதிக்கப்பட்டு 4,08,243 உயிரிழந்துள்ளனர். தொற்று பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால் பல நாடுகளில் ஊரடங்கை தளர்த்தி மீண்டும் மக்கள் வேலைக்கு செல்ல வழிசெய்துள்ளனர். இந்தியாவிலும் உணவகங்கள், மால்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

துணிலாம் செட் ஆகாது… மருத்துவ ரீதியா கடைபிடிங்க – உலக சுகாதார நிறுவனம்

மருத்துவ ரீதியான முகக் கவசங்கள் மட்டுமே கொரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை வழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் அணிவது துணியால் ஆன முக கவசங்களே.  மருத்துவ ரீதியாக தயார் செய்யப்பட்ட முக கவசங்களை சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்துதான் கொரோனா இந்தியாவிற்கு வந்துள்ளது – ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா எங்கிருந்து வந்தது என்பது குறித்து பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளது  இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்து பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான மைனக் மொண்டல், சோமசுந்தரம், அங்கிதா ஆகியோர் அடங்கிய குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது இந்த ஆய்வில் 294 இந்திய கொரோனா வைரஸின் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டது. உலக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

லாலி பாப் வாங்க ரூ.15 கோடி கொடுங்க… அதிபரின் முடிவால் ஆடிப்போன அமைச்சர்!

ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற கசப்பான மருந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், மாணவர்கள் சாப்பிடும் கொரோனா மருந்து மிகவும் கசப்பாக உள்ளது எனவே மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று  லாலிபாப்புகள் வழங்கப்படும்  என்று அறிவித்தார். இந்த திட்டத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 15 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பட்டையை கிளப்பும் இந்தியா…. அதிகரிக்கும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை… சிகிச்சையில் இருப்பவர்கள் குறைவு…..!!

முதல் முறையாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,985 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76, 583 ஆக அதிகரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745க்கு  உயர்ந்துள்ளது. அதோடு தொற்றிலிருந்து இதுவரை 1,35,206 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1.33 லட்சம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவுக்கு பலியான நடிகர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

கொரோனாவால் மலையாள நடிகர் மரணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த 2.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு  7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்த நிலையில், கொரோனாவை  கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கேரள அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி வரும் சூழலில் கேரளாவை விட்டு வெளியில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தோன்றியது இந்த காலத்தில் தான்…. உண்மையை படம்பிடித்த செயற்கைகோள்….!!

கொரோனா தொற்று டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே தோன்றிவிட்டது என செயற்கைக்கோள்களின் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது  சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தோன்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் சூழலில் எப்போது கொரோனா தொற்று உருவானது என்ற கேள்விக்கு இதுவரையிலும் சரியான பதில் கிடைக்காமல் உள்ளது. சீனா வெளியிட்ட அறிக்கையிலும் இது குறித்து சரியான தகவல்கள் இல்லை. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொற்று பரவியது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் இன்றளவும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரித்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் விநியோகம் – சீன அமைச்சர் !

கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து தயாரித்து விட்டால் உலக நாடுகள் அனைத்திற்கும் விநியோகம் செய்வோம் என்று அமைச்சர் வாங் ஜிகாங் உறுதியுடன் கூறியுள்ளார்.. உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பினால்  பலியானோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை தாண்டி விட்டது. பல முன்னணி நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேபோல சீன விஞ்ஞானிகளும் கொரோனாவை ஒழிக்க மருந்து தயாரிப்பில் தீவிரமாக களமிளங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வாங் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை நடைபெற்று வருகிறது காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணி, மற்றும் ஊரடங்கு தொடர்பாக கருத்துக்களை முதல்வர் கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஆண்கள் கொரோனா வார்டில் சர்ச்சையை கிளப்பிய செவிலியரின் உடை! இதுதான் காரணமா?

ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள்  வார்டில் ஒரு செவிலியர் ‘உள்ளாடை’ அணிந்து அதற்கு மேல் தனது (PPE ) பாதுகாப்பு கவசம் மட்டுமே அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் மட்டும் உள்ள மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் தனது பணியின் போது அணிந்திருந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது. https://twitter.com/newstula/status/1262780150359429120   அதாவது […]

Categories
உலக செய்திகள்

“12 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து” மக்களுக்கு கிடைக்க இத்தனை வருடங்கள்….. உண்மையை உடைத்த உலக சுகாதார நிறுவனம்…!!

கொரோனா தடுப்பு மருந்து எப்போது மக்களுக்கு கிடைக்கும் என்ற உண்மை தகவலை உலக சுகாதார நிறுவன உறுப்பினர் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலக மக்களை சென்றடைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குரிய தடுப்பு மருந்து உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவு உற்பத்தி செய்து 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா ஒரு மனநோய்” இதுக்கு எதுக்கு ஊரடங்கு…. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அதிபர்…!!

கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளின் மனநோய் என பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடான பெலாரஸ்  கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலகப் போரின் 75 வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்கில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் கூறுகையில், “கொரோனா  தொற்று […]

Categories
பல்சுவை

“கொரோனா போர்” பாராட்டுக்குரிய செவிலியர்களின் பங்களிப்பு – எதிர்நோக்கும் உலக செவிலியர் தினம்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நாளை கொண்டாட இருக்கும் செவிலியர் தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் வகையில் உலக செவிலியர் அமைப்பு 1965ஆம் ஆண்டிலிருந்து மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகின்றது. இந்த வருடம் உலக சுகாதார செவிலியர் தினத்தில் “செவிலிய பணி மூலமாக உலக ஆரோக்கியம்” எனும் மையக் கருத்தை உலக செவிலியர் அமைப்பு முன்னிறுத்தி உள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கும் கோடைக்கும் தீர்வு பழங்களும், யோகாவுமா..?

கோடை காலத்தில் என்னென்ன விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் நாம் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 40 நாட்களுக்கு மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்ககூடிய இந்த சூழலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக வருகிறது. அதே சமயம் கோடை காலத்தில் எந்த அளவுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் சக்தி நமக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். கொரோனா காலத்தில் சமூக விலகல் எந்த அளவுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு நீங்க தான் காரணம்….! சீனாவுக்கு எதிராக திரும்பிய WHO …!!

கொரோனா தொற்று பரவுவதற்கு வூஹானிலிருக்கும் சந்தை முக்கிய காரணமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் இருக்கும் கடல்வாழ் உயிரின சந்தையில் இருக்கும் வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பின்னர் சந்தையிலிருந்து தொற்று பரவவில்லை நகரில் இருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டது தான் கொரோனா என்ற தகவல்களும் பரவி அமெரிக்கா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளர். சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த சுகாதார ஊழியர் மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவர் பலி!

சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தவர் பெருங்குடி சிவனேசன். இவர்  27 வருடங்களாக பயோ டெக் என்ற  நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்தார். மேலும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு மருந்து கண்டுபிடிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் என நினைத்த அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் மருத்துவமனையில் 10 கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை நேற்று வரை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்  எழும்பூரில் உள்ள தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்  அனைவரும் கொரோனா வார்டிற்கு   மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்  சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் ஏற்கெனவே கல்லியன் பேர் (Guillan-Barre) என்ற அரிதான ஒருவகை நோயுடன் போராடி வருகிறார். பாகிஸ்தானின் ஜாபர் சர்ப்ராஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மஜித் ஹக் ஆகியோருக்குப் பிறகு இந்த நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது கிரிக்கெட் வீரர் இவர். இது  கிரிக்கெட் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.   ஜூலை 2019 இல், ஸ்காட்லாந்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ருதரத்தாண்டவம்…! ஜுன், ஜுலை மாதம் உச்சம் பெறும் கொரோனா …!!

ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் […]

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில்…! ”2,00,00,000 பேர் வாழ்க்கை ஸ்வாகா” கதறப்போகும் அமெரிக்கர்கள் …!!

கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது – டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இரண்டு பெரும் தாக்குதலை காட்டிலும் கொரோனா அதிக அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து 3 கோடி அமெரிக்கர்கள் வேலை இன்றி நிவாரணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் 80% பேருக்கு கொரோனா….! வெளியாகிய பகீர் தகவல் …!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றினால் 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 3392 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு தொற்று  உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 50கோடி  மக்கள் தொகையில் 80% மக்களுக்கு கொரோனா  தொற்று இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குடிப்பெயர்வுக்காண சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது ஜனவரி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமெரிக்கா …!!

கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் சீனாவில் தொடங்கிய கொரோனா  தொற்று உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி  நேற்றைய நிலவரப்படி 37.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்கள் 783 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3561 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர்  வைரஸிலிருக்கும் பிறள்வுகளை வைத்து தொற்று […]

Categories
உலக செய்திகள்

ரூ. 61,500,00,00,000…! ”மருந்தை கண்டுபிடியுங்க” அள்ளிக்கொடுத்த உலக நாடுகள் ..!

கொரோனா தொற்றுக்கான மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 61500 கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி 36 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலியை  எடுத்துள்ளது. இதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்தும், நோயிலிருந்து தீர்வு பெறுவதற்கான மருந்தும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மருந்தை கண்டறியும் முயற்சி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகின்றது. எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கலை கட்டும் குடை விற்பனை..!! சமூக இடைவெளியில் இத்தனை ஆர்வமா ..??

திருப்பூரில்  குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள்.   கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று)  மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]

Categories
உலக செய்திகள்

சீனா, சீனா-னு சொல்லாதீங்க…! ஆதாரம் இருக்கா ? அமெரிக்காவை சாடும் WHO …!!

வூஹானிலிருந்து குரானா தோன்றியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்துதான் தோன்றியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அதோடு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொற்று குறித்து சரியான தகவலை […]

Categories
உலக செய்திகள்

இப்படி மட்டும் பண்ணாதீங்க ….! ”தினமும் 2,00,000 பாதிப்பு, 3000 மரணம்” மக்களுக்கு எச்சரிக்கை …!!

அமெரிக்காவில் ஜூன் ஒன்றிலிருந்து ஒரு நாளைக்கு 3000 பேர் தொற்றினால் இறக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத வைரசின் பிடியில் சிக்கி திணறி வருகின்றது. மற்ற  நாடுகளை விட அதிக பாதிப்பை அமெரிக்கா  தினமும் சந்திக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்ட போகின்றது. அமெரிக்காவில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று […]

Categories

Tech |