உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறனர். இதில் ஒரு சில தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில் அதன் வீரியம் சற்று அடங்கியது. ஆனாலும் தற்போது உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை என்று மாறி மாறி பரவி மக்களை வாட்டி எடுத்து வருகிறது. எண்ணிலடங்கா உயிர் பலிகளையும் கொரோனா எடுத்துக்கொண்டது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் பிறந்து 37 நாட்களே […]
