உலகநாடுகளிலேயே இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனோவின் கோரப்பிடியில் மீள முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியையும் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், தடுப்பூசி திட்டத்தின் மூலமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக அறிவித்திருக்கிறது. மேலும் அந்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசமின்றி நிம்மதியாக சுதந்திரமாக இயற்கை சுவாசிக்க துவங்கியுள்ளனர். மேலும் இஸ்ரேல் […]
