கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் புதிதாக 4 நோயாளிகள் உயிரிழந்துயுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 232 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தில் 3410 பேர் கொரோனா தொற்று […]
