கொரோனா தொற்று பாதிப்பினால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத்தெரு பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மாரிமுத்துவின் மகன் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு மாரிமுத்து மற்றும் இந்திராணி ஆகிய […]
