சீனாவில் சுமார் 550 நபர்களுக்கு கொரோனாவாக் தடுப்பூசி அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் “தி லான்செட்” என்னும் தொற்றுநோய் ஆராய்ச்சி இதழ், கொரோனாவாக் தடுப்பூசி தொடர்பில் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சினோவாக் தயாரித்த கொரோனாவாக் தடுப்பூசி பாதுகாப்புடையது என்று தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசி 3 லிருந்து 17 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றும் இளம் வயதினருக்கும் வலிமையான ஆண்டிபாடி சக்தியை ஏற்படுத்தியிருக்கிறது . இதனை 550 நபர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு 2 டோஸ்களும் […]
