பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று கூறிய அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.அந்நாட்டில் மூன்றாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு நான்காவது அலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அரசு கொரோனா வைரசை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை […]
