திருப்பத்தூரில் பெண்ணின் உடலில் சாமி இறங்கி, கொரோனா கிருமித் தொற்று குறித்து அருள்வாக்கு கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஆம், நேற்று மாலை சுமார் ஒரு 5 மணியளவில் மாதனூர் பகுதியை சேர்ந்த ராஜகுமாரி என்ற பெண் ஒருவர் தனது கணவருடன் வாணியம்பாடி அருகில் இருக்கும் மாராபட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது உடலில் சாமி இறங்கியதாகக் […]
