Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டுப்படுத்த தான் இந்த குழு… முன்னெச்சரிக்கையா இருங்க… சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதாரத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களில் சந்தை, கடைகள், மார்க்கெட் என அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவில் இந்த மாமிசம் மட்டும் உண்ண தடை.!!

கொரானா என்ற கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது. வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அதிகமான உயிரிழப்பு….. மறைக்கும் ஈரான்…. சவக்குழியால் அம்பலம் ….!!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள்  பெரும் சர்ச்சையையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் கோம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லறையில் மார்ச் 1-ம் தேதி 2 புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து ஏராளமான கல்லறைகளை தோண்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதனால் அந்நாட்டு உயிரிழப்புகளை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானில் இதுவரை 12729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 608 என பதிவாகியுள்ள […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் : காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்!’ அதிர்ச்சி தகவல் .!!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் குறித்து சர்வைவல் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் இந்த வைரஸ் பற்றி சில […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மலேசியா செல்லும் 2 ஏர் ஏசியா விமானம் ரத்து..!

மலேசியா  செல்லும் 2 ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா நிறுவனத்தில் இரண்டு விமானங்கள் மார்ச் 31  வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கொரானா  தொற்று … அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! காரணம் குறித்து தீவிர ஆய்வு.!

இலண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரானா  வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததார். இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரானா உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். பிறப்பின் போது  தொற்று ஏற்பட்டதா, அல்லது கருப்பையில் வைரஸ் பாதிக்கப்பட்டதா என்பதை […]

Categories
உலக செய்திகள்

3000-திற்கும் அதிகமான பயணிகள் … தடுத்து நிறுத்தபட்ட கப்பல்..! 3 பேர் மரணம்

பெல்ஜியம் ஜிப்ராக் துறைமுகத்தில் கடந்த புதன் கிழமை முதல் லைனர் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  3000-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து  பெல்ஜியத்தில்  கொரானா வைரசால் 3 பேர் உயிரிழந்த  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையில் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின்  […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : தென்காசியை சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறி ?

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா பீதி – சென்னையில் 10 விமானங்கள் இரத்து ……!!

கொரோனா பீதி காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள்

வாரணாசியில் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்த குருக்கள்.!!

சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100000த்திற்கும்  அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம்  மாநிலம் வாரணாசியில் கோயில் குருக்கள் ஒருவர் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார். வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், “விஸ்வநாதக் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக”  என்று கூறினார்.

Categories
உலக செய்திகள்

கொரானாவால் உயிரிழந்த நபர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 60 பேர்..! தற்போதய நிலை என்ன.??

ஸ்பெயினில் கொரானாவால் உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 60 பேருக்கு கொரானா  வைரஸ் பரவிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் உருவான கொரான வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ்சால்  ஸ்பெயினில்  இதுவரை 1200-க்கும்  அதிகமான பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விக்டோரியா  நகரில் 2 வாரங்களுக்கு முன் கொரானா நோயால் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்று சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் ரத்து..!

சென்னையில் பல்வேறு விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து குவைத், தேகா மற்றும் சார்ஜா உள்ளிட்ட  இடங்களுக்கு செல்ல வேண்டியது 9 சர்வதேச விமானங்கள் உட்பட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

பெங்களூரு மாநகராட்சி சுற்று வட்டார பகுதிகளில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானாவின் பாதிப்பால் இந்தியாவில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் ஒருவருக்கு கொரானாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு  கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“12 ஆண்டுகளுக்கு முன்” … 2020-ல் கொரானா; குறித்து எச்சரித்த புத்தகம்..! இணையத்தில் வைரலாகும் வரிகள்.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,651-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு சில்வியா வெளியிட்ட புத்தகத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘என்ட் ஆஃப் டேஸ் என்ற புத்தகத்தில் 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரானாவிற்கு பலி 3,070ஆக உயர்வு.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-லிருந்து 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,552-லிருந்து 80,651-ஆக  உயர்ந்துள்ளது. முன்பை விட இறப்பு விகிதம் குறைந்தே வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கூடிய விரைவில் முற்றிலும் இந்த வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தபடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சீன வீடுகளில் கொத்துக்கொத்தாக பிணங்கள்..! உறைய வைக்கும் வீடியோ.!!

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் உபயோகிக்கும் செல்போன் மூலம் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பு ..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ […]

Categories
உலக செய்திகள்

செத்து போங்க…. எல்லாருக்கும் பரவட்டும்… சீனர்களின் கொடுஞ்செயல் ….!!

உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சீனர்கள் சிலர் செய்யும் வக்கிரமான செயல் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.அதாவது தன்னை போல் மற்றவர்களுக்கும் இந்த கொரானா வைரஸ் பரவவேண்டும் என்பதற்காக லிப்டில் தங்களது எச்சிலை […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதியில் மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்..! விளையாட்டு வினையான சம்பவம்.!!

கொரோனா வைரஸ் அச்சத்தால்  தனது மனைவியை குளியலறையில் கணவர் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோற்று இருக்கக்கூடும் என்ற பயத்தில் லிதுவேனியாவில் தனது சொந்த மனைவியை கணவரும், அவரின் இரு மகன்களும் இணைந்து குளியறையில் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களிமிருந்து அப்பெண்ணை காப்பாற்றினர். இதுகுறித்து விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் விமானத்தில் வந்த போது வெளிநாட்டு நபருடன் […]

Categories
உலக செய்திகள்

உங்கள் செல்லப்பிராணியிடம் தள்ளிருங்கள்… நாயையும் விட்டுவைக்காத கொரானா…அதிர்ச்சி தகவல்

ஹாங்காங்கில் உரிமையாளரிடமிருந்து  நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும்.   இந்த வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் […]

Categories
உலக செய்திகள்

இதன் மூலமாகதான் கொரானா வைரஸ் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு தகவல்..!

சீனாவில் முதன் முதலில் தோன்றிய  கொரானா  வைரஸ்  உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில்  இது குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த  வைரஸ் எவ்வாறு உருவானது என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருப்பினும். இந்த வைரஸ் இவ்வளவு வேகமாக உலகமெங்கும் பரவுகின்றது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, பல நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் பரவியதற்கு மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் – தலைவர் லீ மேன் ஹீ

தென்கொரியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டின் போது தேவாலயத்தில் இருந்து வைரஸ் பரவியதால் தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் என ஏராளமானவர்கள் முன் மதப்பிரிவின் தலைவர். லீ மேன் ஹீ மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி பிரிவின் தலைவர் லீ மேன் ஹீ  இவ்வாறு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட்ட பெண் மூலம் பலருக்கும் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல; மேலும் தனது  மத அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பை தனக்கு சாதகமாக்கும் ஹேக்கர்கள் அதிர்ச்சி பின்னணி..!

கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம்  நுழைந்து மோசடி செய்வதற்கு  ஒரு கூட்டம்  முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”. இந்த  வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை […]

Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர். கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனா: சீனாவுக்குள் நடந்த அதிசயம்! பச்சிளம் குழந்தையால் ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள்

கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளான  பிறந்த பச்சிளம்  குழந்தை 17 நாட்களில் எந்த ஒரு சிகிச்சையும் இன்றி முழுவதும் குணமாகி உள்ளது. மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 5 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கு  கொரானா வைரஸ் தொற்று இருந்த நிலையில் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் குழந்தைக்கு   பரிசோதனை செய்ததில் தாயின்  மூலமாக குழந்தைக்கும் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

திணறும் சீனா வேறு வழியின்றி பின் வாங்கியது … அடுத்த அவசர நடவடிக்கை … முழு மாற்றைத்தை நோக்கி சீன மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட  சீன அரசாங்கம் வனவிலங்குள்  விற்பனையை முழுமையாக தடை செய்யும்   நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் கொரானா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி ? அதிர்ச்சி பின்னணி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாக் (Slovakia)  இன் பிரதமர் பீட்டர் பெல்லெகிரினி கொரானா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பெல்ஜியம் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர்  நாடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவ […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்படுத்த முடியவில்லை… சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் பிரகடனம்

கொரானா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை சுமார்  2468 பேர்  உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,929 நெருங்கி உள்ளது. இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் 1949-ல்  கம்யூனிஸட்  ஆட்சி தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி : சுகாதாரத்துறை நடவடிக்கையால் எதிர்வினை பாதிப்பு..!

சீனாவின் ஹுபே  மாகாணத்தை சுற்றிலும் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததன் விளைவாக எதிர்வினை உருவாகியுள்ளது.  அந்த பகுதியில் பறவைகளும், விலங்குகளும் கொத்துக்கொத்தாக இறந்துள்ளது. கிருமிநாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்ட காரணதால்  வனவிலங்குகள் பலியாகி இருக்கலாம்  என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பன்றிகள், மர நாய்கள் மற்றும் சில பறவை வகைகள் என இந்த காட்டுபகுதிகளில் சுமார் 135 வனவிலங்குகள் இறந்துள்ளது. இதில் சோகமான சம்பவம் என்னவென்றால்? பலியான அந்த விலங்குகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி: அடித்து நொறுக்கபட்ட பேருந்து … அதிர்ச்சி சம்பவம்..!

கொரானா  வைரஸ் பாதிப்பால்  சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான  கொரானா  தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின்  உயிரை பறித்த கொடிய கொரானா  வைரஸ்சால்  25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும்  நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறி: மதுரை இராஜாஜி மருத்துவமனையில் இருவர் அனுமதி!

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு 2 பேர்  சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவிலிருந்து  தமிழ்நாடு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால்  நேற்று இரவு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 2 பேரும் கொரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் […]

Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு ..!

ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர்.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ்; ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி

‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட  சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் […]

Categories

Tech |