தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து ஒமைக்ரான் எனும் புதிய வைரஸ் 3 வது அலை, 4 வது அலைக்கு காரணமாகியுள்ளது. இதற்கிடையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் 5 லட்சத்தை கடந்து வந்த நிலையில் சற்று குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,87,213 பேருக்கு […]
