தமிழ்நாட்டில் கொரானாவின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துவருகிறது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ சிகிச்சை பிரிவில் 110 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஈரோட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இனிமேல் இருசக்கர வாகனங்களில் ஒரு நபர் மட்டுமே மாஸ்க் அணிந்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி 2 பேர் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என […]
