Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியல் அடையாளம்… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை கொந்தகையில் நடைபெற்ற ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 5 கட்டங்களாக தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழடியிலும் அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளிலும் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் சென்ற வருடம் நடைபெற்றது. அதில் 2500 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய அடையாளங்களாக பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் 2 வாரங்களில் வெளியிடப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்!

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் […]

Categories

Tech |