பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை கொண்டாடிய பெண் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் கடந்த 8-ஆம் தேதி அன்று மரணமடைந்தார். நாட்டு மக்களும், உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் சுமார் 10 தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், ஸ்காட்லாந்து நாட்டில், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலின் உரிமையாளரான ஜகி பிக்கெட் என்ற பெண், மகாராணியாரின் மறைவை மதுபாட்டிலுடன் […]
