Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை – வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் உசுர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பேருந்து நிலையம் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் […]

Categories

Tech |