Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்”…. நோய் பரவும் அபாயம்…. மக்கள் கோரிக்கை…!!!!!

ஒட்டாண்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதன் வாயிலாக 46 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் கால்நடையின் குடிநீருக்காகவும் இந்த குளம் பயன்படுகின்றது. இந்த நிலையில் கூடலூர் நகரப் பகுதியில் இருக்கும் இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்…. விபத்து ஏற்படும் ஆபத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!

சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]

Categories

Tech |