கொடைக்கானலில் நேற்று இரவு வனப்பகுதியில் திடீரென பல ஏக்கர் பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலை அடுத்த கோவில்பட்டி, புலியூர் அருகே தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகி நாசமானது. மேலும் வன விலங்குகளும் அங்கிருந்து தப்பி ஓடினர். கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ பின் பல ஏக்கர் பரப்பளவில் பற்றி […]
