ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு ராணுவ தகவல்களை தெரிய படுத்தியதாக கூறி சிறப்பு புலனாய்வுத் துறையின் ஜெனரலை கொடூர சிறையில் அடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சிறப்பு புலனாய்வுப் படையினுடைய ஐந்தாம் பிரிவின் தலைவர், ஜெனரல் செர்ஜி பெசேடா. இவர் மீது, மேற்கத்திய நாடுகளுக்கு இராணுவம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தடுப்புக்காவலில் என்ற லெஃபோர்டோவோ சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவரை கைது […]
