Categories
தேசிய செய்திகள்

டெல்லி கொடூர கொலை….. “தலையை மட்டும் காணோம்”….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ர்த்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லியில் தங்கி இருந்தனர். மும்பையில் உள்ள பெற்றோருடன் ஷ்ரத்தார் பேசி வந்தார். ஆனால் கடந்த மே மாதத்திலிருந்து ஷ்ரத்தாவே அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்….. ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த உடல்கள்…. நடந்தது என்ன?…. அதிர்ச்சி தகவல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் அங்கித் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவில் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் கரும்பு தோட்டம் அருகில் உள்ள 18 வயது வாலிபர் உடல் ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணா மிஸ்ரா தலைமையில் போலீசார் சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்… மனைவி, குழந்தைகளை கொன்று என்ஜினியர் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மனைவி, குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் என்ஜினியர் பிரகாஷ் (41). இவர் தனது மனைவி 39 வயதுடைய காயத்ரி, மகள் 13 வயதுடைய நித்யஸ்ரீ, மகன் 8 வயதுடைய ரித்தீஷ் ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அதை ரம்பத்தால் […]

Categories
உலக செய்திகள்

அழுகிய சடலத்துடன் வாழ்ந்த சிறுவர்கள்…. பின்னணி என்ன….? பிரபல நாட்டில் கொடூர செயல்….!!

அமெரிக்காவில் இறந்த உடலுடன் 3 சிறுவர்கள் தனியாக வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 3 சிறுவர்கள் அழுகி உருக்குலைந்த சடலத்துடன் ஆதரவின்றி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறந்த சிறுவன் யார்..? அவனை கொலை செய்தது யார்..? என்ற விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து டெக்சாஸ் மாகணத்தில் வாழும் சிறுவன் காவல்துறைக்கு அளித்த தகவலின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொடூர கொலை…. கடலில் வீசபட்ட சடலம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

நியூயார்க்கில் முன்னாள் மருத்துவர் மனைவியை கொன்று கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் வசிக்கும் Robert Bierenbaum என்பவர் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றினார். இவரது மனைவியின் பெயர் Gail Katz ஆகும். மேலும் Robert மற்றும் Gail இடையே திருமண வாழ்க்கை ஒத்துப்போகாததால், அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதன் பின் கடந்த 1985 ஆம் ஆண்டு, வழக்கம் போல் இருவருக்கும் நடந்த சண்டையில் கோவத்தின் உச்சத்தில் இருந்த Robert மனைவியின் கழுத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கிண்டல் செய்த காதலி… கடுப்பான காதலன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலனை காதலி கிண்டல் செய்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் அமிர்புரா கிராமத்தை சேர்ந்த ஜூபர் என்ற நபர், அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த பூஜாவின் தந்தை அவரை பலமுறை தனது மகளுடனான காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். பலமுறை அவரை தாக்கியுள்ளார். அதன்பிறகு பூஜா தனது காதலனிடம் சென்று தனது தந்தை தாக்கியதை கூறி […]

Categories
தேசிய செய்திகள்

50 இடங்களில் கத்தி குத்து…. பெண் காவல் அதிகாரி கூட்டு வன்கொடுமை… நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

டெல்லியை சேர்ந்த பெண் காவல் அதிகாரி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் வசித்து வரும் 21 வயதான இளம்பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பணிக்கு சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா உன்னால எனக்கு வந்துரும்”… மனைவியின் தலையை துண்டித்து கொடூர கொலை… கணவனின் வெறிச்செயல்..!!

மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த காரணத்தினால் மனைவியை கொன்றுவிட்டு குற்ற உணர்ச்சியில் தானும் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பீகார் மாநிலம் பாட்னாவில் ரயில்வே துறையில் பணிபுரியும் லால் என்ற நபரின் மனைவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா  உறுதியானது. இதை தொடர்ந்து கொரோனா தனக்கும் பரவி விடும் என்ற பயத்தில் மனைவியின் தலையை துண்டித்து  கொடூரமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

காதலுக்காக சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் பகுதிக்கு அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலை இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை அறிந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு இந்த கொடூர செயல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்தவகையில் இறந்து கிடந்த நம்பரை யாரோ கொடூரமாக கொலை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது போலீசுக்கு தெரிஞ்சும் கண்டுக்கல… இப்போ இப்படி வந்து முடிஞ்சிருச்சு… திண்டுக்கல்லில் கொடூர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரியை தொழில் போட்டி காரணமாக கழுத்தை அறுத்து கிணற்றில் வீசி சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துரை அருகே அரண்மனைக்காரர் கிணறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று ரத்தக்கறை பல்வேறு இடங்களில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சின்னாளப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்குள்ள கிணற்றில் துணிகள் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது சிறுவன்… “இரக்கமின்றி உடலை பொசுக்கி, மொட்டை அடித்து, மிளகாய்ப் பொடியைத் திணித்து”…நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

பருகூரில் மொட்டை அடிக்கப்பட்டு வாயில் மிளகாய்பொடி திணிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர் . பருகூரை அடுத்த கிராமத்தில் உள்ள உச்சன்கொல்லை எனும் பகுதியில் ஒரு மலை கிராமம் உள்ளது. அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் விறகு பொறுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது அங்கு ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கு வந்த போலீசார் அந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது மகளின் தலையை வெட்டி… தெருவில் தூக்கி சென்ற தந்தை… பின்னர் கூறிய காரணம்?… அதிர்ச்சி…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது மகளின் தலையை தந்தை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் சதீஷ் குமார் என்பவர், தனது மகள் வேறு ஒரு நபருடன் பழகியதால் ஆத்திரமடைந்து மகளின் தலையை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு அந்த தலையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை வழிமறித்து கைது செய்தனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

வீதி முழுக்க “ரத்தவெள்ளத்தில் சடலங்கள்”… மொத்தமாக “800 பேர்”… மனதை பதைபதைக்க வைக்கும் கோர சம்பவம்…!

எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேழையை கொள்ளை இடுவதற்கு நடந்த கொடூர வன்முறையில் இதுவரை சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… புகை பிடிக்க சண்டை… உதவி இயக்குனர் கொடூர கொலை…!!!

சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் நடந்த கொடூரம்… நாட்டில் தொலைந்து போன மனிதநேயம்… சோகம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் ஒரு நபரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற நகரில் அஜய் குமார் என்ற 23 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கோவிந்து சர்மா என்ற நபருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபிந்த் சர்மா தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் இழுத்துப்போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளார். அதனால் ரத்த […]

Categories
உலக செய்திகள்

110 விவசாயிகள் கொடூர கொலை… நெஞ்சை பதற வைத்த சம்பவம்…!!!

நைஜீரியாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் 110 பேர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் மைடுகுரி என்ற நகரம் உள்ளது. அங்கு நேற்று அத்துமீறி நுழைந்த தீவிரவாத அமைப்பினர், 110 விவசாயத் தொழிலாளர்களை வரிசையாக நிற்க வைத்து, கைகளை கட்டி அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். அந்த விவசாயிகள் அனைவரும் வயலில் அறுவடை ஈடுபட்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தை ஐஎஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் மற்றும் சகோதரன் கொடூரக் கொலை”… காரணம் என்ன?… விசாரணையில் போலீஸ்..!!

தீவிர மன அழுத்ததால் சிறுமி ஒருவர் தனது தாயையும் சகோதரியையும் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டவர். ஆனால் லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது கையை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வசனத்தை ஜாம் மூலம் […]

Categories

Tech |